coro 1
செய்திகள்உலகம்

மாத்திரை வடிவில் கொரோனா தடுப்பு மருந்து!

Share

கொரோனா தடுப்பிற்காக மாத்திரை வடிவில் உட்கொள்ளக்கூடிய மருந்து தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மாத்திரை வடிவிலான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் பைசர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த மருந்து ஆய்வுச் சோதனையில் PF-07321332 என்று அழைக்கப்படுகின்றது.

உடல்நலக் குறைகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்ட 2,660 பேருக்கு இந்த மருந்து அளிக்கப்படவிருக்கிறது.

வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களுக்கே பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

“இத் திட்டம் வெற்றி பெற்றால், இந்த சிகிச்சை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வைரஸை முன்கூட்டியே தடுப்பதற்கு முடியுமாக இருக்கும்” என்று பைசர் மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...