இலங்கை
வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்
வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்
மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி (Sri Lanka Gazette) வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (17.4.2024) வெளியிடப்பட்டுள்ளது
இதனை தமது எக்ஸ் கணக்கில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
எக்ஸ் கணக்கில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் வாரத்தில் மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் (Kanchana Wijesekara) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பங்குதாரர்களால் ஜனவரி மாதம் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.