வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல் மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி (Sri Lanka Gazette) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (17.4.2024) வெளியிடப்பட்டுள்ளது இதனை தமது எக்ஸ் கணக்கில் மின்சக்தி மற்றும்...
வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும் மாகாண அமைச்சகம்(Ministry of Public Administration,...
இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வெளியான வர்த்தமானி இரத்து மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
2024 ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கமான நாளை (01.01.2024) அனைத்து அரச ஊழியர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின்...
முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு அவர் கோரியுள்ளார். புதிய நிர்வாகக்...
நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி 29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும்...
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற...
எமில் லக்ஸ்மி காந்தன் மற்றும் முருகேசு ஸ்ரீ சண்முகராஜா கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு தமிழர்களது பெயர் அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பாதுகாப்பு...
தமிழர்கள் இருவரின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இரு தமிழர்களது பெயர் அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல்...
பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி மருத்துவம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அக்டோபர் மாதம் 17ஆம் திகதி...
செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சட்டம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி...
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்...
கட்டண திருத்தம் குறித்து அதி விசேட வர்த்தமானி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்காக எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிவிசேட...
நடைமுறைக்கு வந்துள்ள கட்டண அதிகரிப்பு நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 0 முதல் 5 வரையான அலகொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படவுள்ளது. அத்துடன், 06...
ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி இன்று (02.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவிப்பில், சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர உபகரண...
ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சர்...
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வர்த்தமானி! உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின்...