24 661a005fcca31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

Share

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் (Sri Lanka Economy) ஸ்திரத்தன்மை அடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படவுள்ள திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் முன்னைய நிதியை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரிகளை உயர்த்தியுள்ளதுடன் சில மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் மீட்புக் கடனை இலங்கை பெற்றுள்ளது.

ஆனால், அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சிக்கன நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தக்கூடும்.

மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அது வாய்ப்புகளையும் பாதிக்கலாம் என்றும் ஆசிய வங்கி எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...