24 66168f5715eb5
சினிமாபொழுதுபோக்கு

வாய்ப்பு கொடுக்காத டாப் ஹீரோக்கள்.. காரணம் என்ன? நடிகை பிரியாமணி இப்படி சொல்லிட்டாரே

Share

வாய்ப்பு கொடுக்காத டாப் ஹீரோக்கள்.. காரணம் என்ன? நடிகை பிரியாமணி இப்படி சொல்லிட்டாரே

நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு ரோலில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர். அவர் அதன் பிறகு என்னதான் படங்கள் நடித்தாலும் பெரிய ஹீரோ படங்களில் அவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை.

தற்போது பெரிய இடைவெளிக்கு பிறகு பிரியாமணி மீண்டும் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். ஷாருக் கானின் ஜவான், அஜய் தேவ்கன் நடித்த மைதான் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பிரியாமணியிடம் உங்களுக்கு ஏன் தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் ஹீரோக்கள் வாய்ப்பு தரவில்லை என கேட்டிருக்கின்றனர்.

“நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னை நடிக்க வைத்தால் அவர்களை நடிப்பில் மிஞ்சிவிடுவேன் என பயப்படுகிறார்கள் என சிலர் என்னிடம் சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை என எனக்கு தெரியும்.”

“எனக்கு டாப் ஹீரோ படங்களில் வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் என எனக்கும் தெரியவில்லை. அதை அந்த ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும்” என பிரியாமணி கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...