750df99ebc5eb4d709fd96a35f57de6afd231 scaled
சினிமாசெய்திகள்

கார்த்தி-தமன்னா நடித்த பையா படத்தின் 2ம் பாகம் குறித்து லிங்குசாமி கொடுத்த அப்டேட்- அடடே சூப்பர்

Share

கார்த்தி-தமன்னா நடித்த பையா படத்தின் 2ம் பாகம் குறித்து லிங்குசாமி கொடுத்த அப்டேட்- அடடே சூப்பர்

தமிழ் சினிமாவில் 2010ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஜோடியாக நடிக்க வெளியான திரைப்படம் பையா.

படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான அடடா மழைடா, துளி துளி, என் காதல் சொல்ல உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

அழகான காதல் கதையை மையப்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவான இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலமுறை கேள்வி கேட்டுவிட்டார்கள்.

பையா படத்தின் 2ம் பாகம் குறித்து லிங்குசாமி கூறும்போது, பையா படத்தின் 2ம் பாகம் நிச்சயம் வரும், 2ம் பாகத்தின் கதையை தயார் செய்துவிட்டேன்.

கார்த்தியிடம் கதை குறித்து சொன்ன போது அவர் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதால் தனது தோற்றத்தில் முதிர்ச்சி வந்துள்ளதாலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதாலும் பையா 2 படத்தில் நடிக்க யோசிக்கிறார்.

இதனால் வேறு நடிகரை வைத்து படம் எடுப்பேன், கார் படத்தில் இருக்கும், ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள் என்றார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...