24 65fe035f92d09
உலகம்செய்திகள்

ரஷ்யா – மொஸ்கோவில் ஆயுததாரிகள் தாக்குதல்

Share

ரஷ்யா – மொஸ்கோவில் ஆயுததாரிகள் தாக்குதல்

ரஷ்யா – மொஸ்கோ புறநகர் பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 40 வரை பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பெருந்திரலான மக்கள் நிரம்பியிருந்த குரோகஸ் சிட்டி இசைக்கச்சேரி அரங்கில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு துறை கூறியுள்ளது.

துப்பாக்கி சூடுகள் மற்றும் வெடிப்புகளுக்கு மத்தியில் பீதியடைந்த இசை கலைஞர்கள் மறைந்திருக்கும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதன்போது பெரிய தீ வளாகத்தை சூழ்ந்துள்ளதாகவும், ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புதுரை இன்னும் ஆயுததாரிகளைதேடி வருகிவதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை நிலைமையைப் பற்றி மேலும் அறிய முயற்சிப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியது.

அத்துடன் இந்த தாக்குதலில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...