2 1 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

Share

மொட்டு கட்சியே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்த பெசில் இன்றைய தினம் (5.3.2024) நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய அவர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலுவான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுடன் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், புதிய உத்வேகத்துடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் வழமையானவை எனவும் அரசியல் இது சகஜமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த போது நாட்டை விட்டு செல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பெசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் கட்சியின் ஒழுங்கமைப்பு பணிணகளை தாம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 81
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு கால விசேட பேருந்து சேவை: கொழும்பிலிருந்து 1,500 பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்துச்...

world 80
உலகம்செய்திகள்

2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியா? கமலா ஹாரிஸின் பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், 2028-ஆம்...

world 79
செய்திகள்உலகம்

விண்வெளி வரலாற்றில் புதிய சாதனைகளுடன் தரையிறங்கியது ஓரியன்!

அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு நிலவுக்குச் சென்ற மனிதகுலத்தின் முதல் பயணமான ஆர்ட்டெமிஸ் II...

world 78
உலகம்செய்திகள்

பெய்ரூட்டில் தங்கியிருக்க லெபனான் பிரதமர் முடிவு: அமெரிக்கா மற்றும் ஐநா பயணம் ஒத்திவைப்பு!

லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு மேற்கொள்ளவிருந்த தனது உடனடிப்...