tamilnaadi 49 scaled
இலங்கைசெய்திகள்

சாந்தனின் இறுதிக் கட்டத்தில் மறைக்கப்பட்ட பெரும் இரகசியம் அம்பலம்

Share

சாந்தன் சுகயீனம் அடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மிகப்பெரிய பழிப்பாவத்தை சுமக்க வேண்டிய சூழல் உருவாகப் போகின்றது என்று அரசியல் பிரமுகர்கள் பலராலும் பேசப்பட்ட போதிலும் எவரும் இந்த விவகாரத்தினை முக்கிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த உலகம் நலன் சார்ந்தது அவர் அவர் பிரச்சினையை மாத்திரம் எண்ணி சிந்திக்குமே தவிர பொது நலன் சார்ந்து சிந்திக்காது இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இந்த அடிப்படையிலேயே சாந்தனின் மரணத்தை பார்க்க வேண்டும். சாந்தனின் மரணம் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு பெரும் துயர் ” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...