tamilni 552 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

Share

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

88-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்களை கொன்று 30 வருட யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் அனைவரும் இந்த நாட்டில் 75 வருட கால சாபத்திற்கு காரணம் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி, வீடுகளுக்குத் தீ வைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து, அது தோல்வியடைந்ததை அடுத்து, மக்களைத் திரட்டி, 83 ஆம் ஆண்டு சொத்துக்களை எரித்து, , 30 ஆண்டு காலப் போரைத் தொடங்கியவர்களும், மேடைகளில் முழக்கமிட்டனர். இதில் அவர்களும் பொறுப்பு என அவர் கூறினார்.

88-89ல் 60,000 இளைஞர்களைக் கொன்றவர்களே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, பேருந்துகள், மின்மாற்றிகளுக்கு தீ வைத்தவர்கள், கடந்த காலங்களில் போராடி வீடுகளை எரித்தவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது மற்றும் சுற்றுலாவை சீரழித்ததற்கும் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்..

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...