tamilni 506 scaled
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

Share

தேசபந்து தென்னகோனுக்கு பதவி நீடிப்பு வழங்கப்படுமா

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்னொரு பதவி நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மூன்று மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 26ம் திகதியுடன் அவரது மூன்று மாத பதவிக்காலம் நிறைவடைகின்றது. ஆனால் அவருக்கான பதவி நீடிப்பு குறித்தோ வேறு தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை.

எனினும் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் பொலிஸ் மா அதிபர் பதவியில் நிலைத்திருப்பார் என்றே பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...