tamilni 93 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ : ஆசிரியர் கைது

Share

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ : ஆசிரியர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ மூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....