tamilnaadi 12 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து டலஸ் அதிருப்தி

Share

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து டலஸ் அதிருப்தி

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் தகுதி தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவின் போது பலர் போட்டியிட அஞ்சினர் எனவும், தாமே தைரியமாக முன்வந்து தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலின் போது பல கட்சிகளின் ஆதரவு கிடைக்கப்பெற்றதாகவும் 84 வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் எனவும் அதற்கான சகல தகுதிகளும் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மேலும் ஜனாதிபதி வேட்பாளர்களை பெயரிட்டு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்குவதினை செய்யக்கூடாது எனவும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...