tamilni 2 scaled
உலகம்செய்திகள்

பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன்

Share

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு நெதன்யாகு மீது இஸ்ரேலில் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில் அவர் பதவி விலக போவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலை வழிநடத்தி வருகிறேன், நான் பிரதமராக இருந்த காலத்தில் இஸ்ரேல் பலமாகிவிட்டது. காஸாவில் முழுமையான வெற்றியைப் பெற இன்னும் கால அவகாசம் தேவை.

முடிந்தவரை நமது ராணுவ வீரர்களின் உயிரை பாதுகாத்து கொண்டே முன்னேறி வருகிறோம். எங்கள் நடவடிக்கைகளில் 8,000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஹமாஸின் இராணுவ திறன்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.”

காசா இராணுவ மயமாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, யுத்தம் முடிவடைந்த பின்னரும் நான் ஆட்சியில் நீடிக்க விரும்புகிறேன். பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக, “ஹமாஸ் பல நிபந்தனைகளை விதித்துள்ளது, அதை நாங்கள் ஏற்கவில்லை.

அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் ஒரு இயக்கம் உருவாகும் சாத்தியத்தை நாங்கள் காண்கிறோம் ஆனால் தவறான வழியில் எதிர்பார்ப்புகளை எழுப்ப விரும்பவில்லை.

நாங்கள் எங்கள் முயற்சிகளை தொடர்வோம் ஆனால் ஹமாஸின் சட்ட விரோதமான நிபந்தனைகளை ஏற்க மாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...