tamilni 351 scaled
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!

Share

பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!

ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்தி பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்களிடம் பிரச்சாரப் பணிகள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொகுதி அமைப்பு பணிகளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...