tamilni 180 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்!

Share

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்!

ஒப்பரேஷன் துவாரகா விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் என்னவென்னவெல்லாம் நடக்கின்றது என்று தேடல்களை மேற்கொண்டபோது, அதிர்ச்சிகரமான பல சாட்சிகளை கேட்கக்கூடியதாக இருந்தது.

தலைவர் பிரபாகரன் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கென்று கூறி பல இலட்சம் பவுன்ஸ் வர்த்தகர்களிடம் இருந்து திரட்டப்பட்டதை அறியக்கூடியதாக இருந்தது.

முகமூடி அணிந்துவந்த பெண் தன்னை துவாரகா என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் உதவிக்கோரிய போது அழுதுகொண்டு பணத்தை அள்ளி வழங்கிய சம்பவங்களும் இருக்கின்றன.

கடனாக என்று கூறியும் ஏராளமான பணம் அறவிடப்பட்டிருக்கின்றது.

சுவிஸ்சர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர் துவாரகா என்று கூறி ஒரு பெண்ணுடன் பேசவைக்கப்பட்டதாகவும் சாட்சிபகிர்ந்திருந்தார்கள்.

அதேவேளை முன்னாள் போராளிகள் கவனமாக அனுகப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் முன்நகர்த்தப்படுகின்ற பெண் துவாரகாதான் என்று உறுதிப்படுத்தும் படியாக கோரப்படுகின்றார்கள்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பில் களமாடி வீரமரணம் அடைந்த தளபதிகள், பொறுப்பாளர்களது மனைவிகள் தொடர்பு கொள்ளப்பட்டு மிரட்டப்படுகின்ற சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...