tamilni 180 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்!

Share

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்!

ஒப்பரேஷன் துவாரகா விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் என்னவென்னவெல்லாம் நடக்கின்றது என்று தேடல்களை மேற்கொண்டபோது, அதிர்ச்சிகரமான பல சாட்சிகளை கேட்கக்கூடியதாக இருந்தது.

தலைவர் பிரபாகரன் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கென்று கூறி பல இலட்சம் பவுன்ஸ் வர்த்தகர்களிடம் இருந்து திரட்டப்பட்டதை அறியக்கூடியதாக இருந்தது.

முகமூடி அணிந்துவந்த பெண் தன்னை துவாரகா என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் உதவிக்கோரிய போது அழுதுகொண்டு பணத்தை அள்ளி வழங்கிய சம்பவங்களும் இருக்கின்றன.

கடனாக என்று கூறியும் ஏராளமான பணம் அறவிடப்பட்டிருக்கின்றது.

சுவிஸ்சர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர் துவாரகா என்று கூறி ஒரு பெண்ணுடன் பேசவைக்கப்பட்டதாகவும் சாட்சிபகிர்ந்திருந்தார்கள்.

அதேவேளை முன்னாள் போராளிகள் கவனமாக அனுகப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் முன்நகர்த்தப்படுகின்ற பெண் துவாரகாதான் என்று உறுதிப்படுத்தும் படியாக கோரப்படுகின்றார்கள்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பில் களமாடி வீரமரணம் அடைந்த தளபதிகள், பொறுப்பாளர்களது மனைவிகள் தொடர்பு கொள்ளப்பட்டு மிரட்டப்படுகின்ற சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...