tamilni 411 scaled
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

Share

அவுஸ்திரேலியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

தமிழரின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினம் அவுஸ்திரேலியாவில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய வாழ் புலம்பெயர் இலங்கை தமிழர்களால் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சிவப்பு மஞ்சள் நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தி, மலரஞ்சலியோடு தமது உறவுகளை அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

Gallery

Gallery

Gallery

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...