rtjy 200 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு

Share

கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விளையாட்டு துர்நடத்தை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை (27.11.2023) அரரை மீண்டும் அழைத்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தடுப்பு பிரிவு மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில், குறித்த 5 மணி நேரத்தில் பிரமோத்யவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி ஒருவர், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 4.15 மணி நேரத்துக்குள் வாக்குமூல பதிவு நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும், 24 ஆம் திகதி மேலதிக வாக்குமூல பதிவுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...