6 8 scaled
உலகம்செய்திகள்

இளவரசர் ஹரி மேகன் திருமணம் குறித்து மோசமாக விமர்சித்த மரியாதைக்குரிய நபர்: ஆழ்ந்த கவலையில் ஹரி

Share

இளவரசர் ஹரி மேகன் திருமணம் குறித்து மோசமாக விமர்சித்த மரியாதைக்குரிய நபர்: ஆழ்ந்த கவலையில் ஹரி\

இளவரசர் ஹரி மேகன் திருமணம் குறித்து மோசமாக விமர்சித்த மரியாதைக்குரிய நபர்: ஆழ்ந்த கவலையில் ஹரி

இளவரசர் ஹரியின் திருமணம் நீண்ட காலம் நீடிக்காது என மரியாதைக்குரிய நபர் ஒருவர் விமர்சித்துள்ள விடயம், அவரை கவலையடையச் செய்துள்ளது.

இளவரசர் ஹரி,மேகன் திருமணம் குறித்து விமர்சித்துள்ள ராஜ குடும்ப விமர்சகரான Graydon Carter என்பவர், மேகன், புகழுக்காகவும், பணத்துக்காகவும் ஹரியை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஹரி மேகன் திருமண வாழ்க்கை நீண்டகாலம் நிலைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

விமர்சகர் Graydon Carterஇன் கூற்று இளவரசர் ஹரியை கடுமையாக பாதித்துள்ளது. காரணம், Graydon Carter சமுதாயத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு நபர்.

அப்படிப்பட்ட ஒருவரது விமர்சனத்தை முக்கியமானவர்கள் கவனித்துக் கேட்பார்கள். ஆகவே, அவரது கருத்து, தங்கள் திருமண வாழ்க்கை மீது தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது, மட்டுமின்றி, எதிர்காலத்தில் அது நீண்ட கால தாக்கத்தையும் ஏற்படுத்தப்போகிறது என்று கருதி ஹரி கவலையடைந்துள்ளதாக ஹரிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...