w
செய்திகள்இலங்கை

தொலைபேசி ஊடாக கொடுப்பனவுகளை செலுத்தவும்!

Share

பொதுமக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும்.

இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிதண்ணீர் வசதியைப் பெற்றுள்ள கிளிநொச்சி மக்களுக்கே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வரிசையில் காத்திருக்காது https://ebis.waterboard.lk/smartzone/English/OnlinePayments எனும் எமது இணையத்தளத்துக்கு சென்று தன்னியக்க பணபரிமாற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமாக இலகுவாகக் கட்டணங்களைச் செலுத்திக் கொள்ளமுடியும்.

மக்கள் தங்களது ஸ்மார்ட் தொலைபேசியில் NWSDB Self Care அல்லது NWSDB Smart pay ஆகிய செயலிகளைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக நீர் பாவனை மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்வதோடு, இலகுவாக கட்டணங்களையும் செலுத்திக்கொள்ள முடியும்.

பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட காரியாலயத்திலும் இம்மாதம் 21,22, 23 ஆம் திகதிகளில் மாத்திரம் நீர்ப்பட்டியல் கட்டணத்தை நேரடியாகவும் செலுத்த முடியும் – எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...