LOADING...

இது எந்த வகையில் நியாயம்.. தனுஷை குற்றம்சாட்டிய நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் பதிலடி
கார்த்திகை 16, 2024

இது எந்த வகையில் நியாயம்.. தனுஷை குற்றம்சாட்டிய நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் பதிலடி

இது எந்த வகையில் நியாயம்.. தனுஷை குற்றம்சாட்டிய நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் பதிலடி நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். இவர் இன்று ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது திருமண வீடியோவில் நானும் ரவுடித்தான் பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டு 2 வருடங்கள் ஆனது, அதனால்
16 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கார்த்திகை 16, 2024

16 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

16 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த படமும் செய்திராத வசூல் சாதனையை படைத்துள்ளது அமரன். ரூ. 100 கோடியை மூன்று நாட்களில் கடந்தது, ரூ. 200 கோடியை பத்து நாட்களில் கடந்தது என தொடர் சாதனைகளை இப்படம் படைத்து வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா.. அட இவரா
கார்த்திகை 16, 2024

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா.. அட இவரா

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா.. அட இவரா விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வைல்டு கார்டு என்ட்ரிக்கு பின் நடந்த எலிமினேஷனில் சுனிதா வெளியேறியுள்ள நிலையில் தற்போது 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. பொதுமக்கள் அதிர்ச்சி
கார்த்திகை 16, 2024

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. பொதுமக்கள் அதிர்ச்சி

அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு.. பொதுமக்கள் அதிர்ச்சி சிவகார்த்திகேயன் நடிப்பில் மாஸ் படமாக அமைந்தது அமரன் திரைப்படம். சமீபத்தில், வெளியான தமிழ் படங்களிலே அமரன் திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முகுந்த் வரதராஜன் என்ற இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை மையமாக
2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்
கார்த்திகை 16, 2024

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிய விஜயா, மீண்டும் வீட்டிற்கு திரும்பிவிட்டார். ரூ. 2 லட்சத்தை வக்கீல் இடமிருந்து வாங்கிய விஜயா, மீனாவின் தம்பி மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றார். இதனால் ஒரு வழியாக
இது ஒரு கீழ்த்தரமான செயல்.. தனுஷை விளாசிய நடிகை நயன்தாரா.. என்ன நடந்தது
கார்த்திகை 16, 2024

இது ஒரு கீழ்த்தரமான செயல்.. தனுஷை விளாசிய நடிகை நயன்தாரா.. என்ன நடந்தது

இது ஒரு கீழ்த்தரமான செயல்.. தனுஷை விளாசிய நடிகை நயன்தாரா.. என்ன நடந்தது நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது. இதற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் முடிந்தகையோடு
ரூ. 1000 கோடி வசூலை எட்ட விஜய் சேதுபதிக்கு அடித்தது ஜாக்பாட்.. தமிழ் சினிமா கனவு நிறைவேறுமா
கார்த்திகை 16, 2024

ரூ. 1000 கோடி வசூலை எட்ட விஜய் சேதுபதிக்கு அடித்தது ஜாக்பாட்.. தமிழ் சினிமா கனவு

ரூ. 1000 கோடி வசூலை எட்ட விஜய் சேதுபதிக்கு அடித்தது ஜாக்பாட்.. தமிழ் சினிமா கனவு நிறைவேறுமா இந்திய சினிமாவில் இருந்து இதுவரை ரூ. 1000 கோடி வசூலை சில திரைப்படங்கள் மட்டுமே வசூல் செய்துள்ளது. தங்கல், பாகுபலி, RRR, கேஜிஎப், கல்கி, ஜவான், பதான் ஆகிய படங்கள் தான் இதுவரை ரூ. 1000 கோடியை
புஷ்பா 2க்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. விஜய்யின் உச்ச சம்பளத்தை விட இவ்வளவு அதிகமா
கார்த்திகை 16, 2024

புஷ்பா 2க்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. விஜய்யின் உச்ச சம்பளத்தை விட இவ்வளவு அதிகமா

புஷ்பா 2க்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. விஜய்யின் உச்ச சம்பளத்தை விட இவ்வளவு அதிகமா புஷ்பா 2 படத்தின் ட்ரெய்லர் நாளைமறுநாள் வெளியிடப்பட இருக்கிறது. அதற்காக தான் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இரண்டாம் பாகம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ட்ரெய்லர் வெளியானால் அது
2 நாட்களில் கங்குவா படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
கார்த்திகை 16, 2024

2 நாட்களில் கங்குவா படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் கங்குவா படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல்,
கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்.. இத்தனை கோடி தானா
கார்த்திகை 16, 2024

கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்.. இத்தனை கோடி தானா

கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்.. இத்தனை கோடி தானா பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்துள்ள நிலையில், எதிர்பார்த்த வசூல் வருமா என்பது சந்தேகம் என திரை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். முதல் நாள்
நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்
கார்த்திகை 16, 2024

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராசபக்ச (Namal Rajapaksa) பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன
புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்
கார்த்திகை 16, 2024

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்பிப்பார் என தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தினை தொடர்பாடல் தணைக்களம் இன்று (16.11.2024) குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் 33(A) பிரிவின் கீழ்,
ஆரம்பமாகும் அநுரவின் ஆட்டம் : கைது செய்யப்படுவார்களா டக்ளஸ் – பிள்ளையான்
கார்த்திகை 16, 2024

ஆரம்பமாகும் அநுரவின் ஆட்டம் : கைது செய்யப்படுவார்களா டக்ளஸ் – பிள்ளையான்

ஆரம்பமாகும் அநுரவின் ஆட்டம் : கைது செய்யப்படுவார்களா டக்ளஸ் – பிள்ளையான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர்
ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் : சிவாஜிலிங்கம்
கார்த்திகை 16, 2024

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் : சிவாஜிலிங்கம்

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் : சிவாஜிலிங்கம் ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்
அநுரவின் தேசிய மக்கள் சக்திக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
கார்த்திகை 16, 2024

அநுரவின் தேசிய மக்கள் சக்திக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

அநுரவின் தேசிய மக்கள் சக்திக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் செஷபாஸ் (Shehbaz Sharif) செரீஃப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர்
கார்த்திகை 16, 2024

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர்

நாடாளுமன்றத்திற்கு தெரிவான மலையகத் தமிழர்கள் 8 பேர் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது. 160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப்
வடக்கு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள திசைகாட்டி : வஜிர சுட்டிக்காட்டு
கார்த்திகை 16, 2024

வடக்கு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள திசைகாட்டி : வஜிர சுட்டிக்காட்டு

வடக்கு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள திசைகாட்டி : வஜிர சுட்டிக்காட்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் தெற்கு அரசியல் கட்சி ஒன்று வடக்கின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளமை தொடர்பில் எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார். காலியில் (Galle) அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் நேற்று(15)
அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல்
கார்த்திகை 16, 2024

அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல்

அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக (MDMK) நிறுவுனர் வை.கோபால்சாமி (V. Gopalsamy) தெரித்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், அண்டை நாட்டில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை
தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எக்காளமிடும் சுமந்திரன்
கார்த்திகை 16, 2024

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எக்காளமிடும் சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எக்காளமிடும் சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthiran) தெரிவித்துள்ளார். மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத
ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை
கார்த்திகை 16, 2024

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை கம்பஹா மாவட்டத்தில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் விஜித ஹேரத் (Vijitha Herath), இவ்வருட பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 898,759 வாக்குகளையும் அதில் விஜித ஹேரத் 716,715 வாக்குகளையும் பெற்றுள்ளார்.