முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி...
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் குஷ்பு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு...
திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க பவன் கல்யாண் விரதம் இருந்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம்...
விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் பிரபலம். இவர் படம் என்றாலே நல்ல வியாபாரம் ஆகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அண்மையில் விஜய் நடிப்பில் கோட் என்ற அவரது...
தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக வெளிவந்த திரைப்படம் தான் GOAT. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என...
பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும்...
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி புதிய கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். 96 படத்தை இயக்கி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, இளவரசு போன்று...
96 படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரேம் குமார். இவர் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தின் தலைப்பில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் கார்த்தி...
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் உயிர் மூச்சாக உள்ளது. காலையில் வீட்டில் இருப்பவர்களை வெளியே அனுப்பினால் பிறகு அவர்களின் ராஜ்ஜியம் தான். எனவே சீரியல்களுக்கு பெண்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள், இப்போது ஆண்களும் வீட்டில்...
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். இவர் தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தற்போது, ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலில்...
தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தன்னுடைய முகநூல் பதிவில் இதற்கான...
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பணியாளர் ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி மேல் நீதிமன்றம் அறிவித்தலை அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி அஜய் வர்மாவின் தகவல்படி, நிறுவனப் பணியாளர் ஒருவரை...
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய அனைத்து அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள் எவ்வித துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
ஐந்து மில்லியன் இ-கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 N-வரிசை கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தின் செயல்பாட்டை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. எபிக் லங்கா...
நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ஜயவர்த்தன அறிவித்துள்ளார். அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்றம் தற்போதைக்கு கலைக்கப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு...
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொதுத் தேர்தலை...
ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற...
ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று ஜனாதிபதி வெளியிடப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....