சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரித்தானிய பொதுத்தேர்தல் இன்று (04.07.2024) நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன்வாழ் ஈழத்தமிழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதன்படி இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட அறுவர் பிரிட்டன் நாடாளுமன்ற...
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும்...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதும் ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் செய்யாததால் பாடசாலை போக்குவரத்துக்கான கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(03.07.2024)...
திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் (Senthil Thondaman) தலையீட்டில் அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் (Sri Lanka) பரீட்சை எழுதும் போது, அவர்களின்...
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக பாலஸ்தீன பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் வியாதி பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், சுமார் 150,000 பேர்கள் பல்வேறு தோல் வியாதிகளால் கடுமையாக...
தென் கொரியாவில் (South Korea) ரோபோ ஒன்று தவறான முடிவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே (Robot) செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்...
பிராந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கஜகஸ்தான் நாட்டிற்கு வந்தடைந்தார். பெய்ஜிங் தலைமையில் மத்திய ஆசியா, இந்தியா மற்றும் ஈரான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய முகாமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)...
பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஸ்கொட்லாந்தில் லேபர் கட்சியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது ஒரு கட்சி. பிரித்தானியாவில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஸ்கொட்லாந்தில் உள்ள 57 இருக்கைகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற...
ஜப்பானில் 1950 மற்றும் 1990 காலகட்டத்தில் 16,500 மாற்றுத்திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்ட விடயம் அரசியலமைப்பிற்கு எதிரானது என தீர்ப்பாகியுள்ளது. அத்துடன், ஜப்பான் அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களில் மேல்முறையீடு செய்த 11 பேர்களுக்கு கூடுதல் இழப்பீட்டு வழங்க...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள மற்றும் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள இலங்கை (Sri Lanka) மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஜப்பான் (Japan) வரவேற்றுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் (Ali Sabry) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து நடைபெற்ற...
ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்! 3 நாட்கள் விழாவில் என்ன நடக்க போகிறது? இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண அட்டவணையை பார்க்கலாம். Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக...
இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம் ஹத்ராஸில் ”போலே பாபா” என்ற சாமியாரின் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....
டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கியதாக ஒப்புக்கொண்ட ஜோ பைடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு...
யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு160,000/= தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த மாதம் 12ஆம் திகதி நல்லூர் சகாதார...
ரணிலின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர்...
மொட்டு கட்சி ரணிலுக்கு விதித்த நிபந்தனை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு அதிபர் வேட்புமனுவை வழங்குவது...
யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது யாழ்.மத்திய பேருந்து...
யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தர்: பெண் ஒருவர் கைது யாழ்ப்பாணம் (Jaffna)- மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர்: மாவை சேனாதிராஜா தகவல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸ் (Kugadhas) நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற...
படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர்...