தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய சிங்களத் தாய்: கனடாவிலிருந்து தேடி வந்த தமிழர் இனக்கலவரமொன்றின் போது தமிழ் குடும்பமொன்றை காப்பாற்றிய சிங்களத் தாயை பல வருடங்களின் பின்னர், காப்பாற்றப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் சந்தித்த காணொளி சமூக...
விற்பனையாக உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான ஏலங்கள் நேரடியாக நடத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். குறித்த தகவலை நேற்று...
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு காசா சிறுவர் நிதியத்துக்காக நன்கொடை செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர் நிதியை கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார...
சாந்தனுக்காக உணவோடு காத்திருக்கும் தாய் – உயிரற்ற உடலாக திரும்பும் கொடுந்துயரம் 30 ஆண்டுகளின் பின்னர் மகன் வருவார் என உணவோடு காத்திருந்த தாய்க்கு உயிரற்ற உடலாக வரும் மகனைக் காண்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத சோகம்...
கூவத்தூர் விவகாரத்தில் திடீரென அமைதியாகிவிட்ட த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார் என்பதும் இதனை அடுத்து த்ரிஷா அவருக்கு வக்கீல் நோட்டீஸ்...
சாந்தனின் மரணம்! பழ.நெடுமாறன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உடல்நலம் குன்றியிருக்கக் கூடிய சாந்தனை உடனடியாக விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவி சாய்க்க இந்திய அரசு மறுத்துவிட்டது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்....
தேடப்படும் குற்றவாளியாக கமல் பட நடிகை அறிவிப்பு.. உடனே கைது செய்ய உத்தரவு..! கமல்ஹாசன் உடன் ’சலங்கை ஒலி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதாவை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு உடனே...
கிளிநொச்சி டைடடிலில் ஈழத்தமிழர்களை வைத்து ஒரு படம்.. பிரபல நடிகரின் முயற்சி.. ஈழத் தமிழர்களை வைத்து தமிழ் நடிகர் ஒருவர் கிளிநொச்சி என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் இயக்கிய நிலையில் அந்த படம் விரைவில் ரிலீஸ்...
வெற்றிமாறனை அடுத்து சுதா கொங்கராவுக்கும் அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. இனி பாலிவுட்டுக்கே முன்னுரிமை..! வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருந்த ’வாடிவாசல்’ திரைப்படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சுதா கொங்கரா...
சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..! சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழுவினர் தொடர்பு கொண்ட போது அவர் மிகப்பெரிய தொகை கேட்டதாகவும் அதிலிருந்து ஒரு...
வாய்ப்பே இல்லை என்றாலும் பரவாயில்லை.. வயதான நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்: சமந்தா தெலுங்கு திரை உலகில் 60 வயது நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவுக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் வாய்ப்பே இல்லாமல்...
விஜய் தேவரகொண்டா உடன் திருமணத்தை உறுதி செய்த ராஷ்மிகா? மறைமுகமாக போட்ட பதிவு நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் நடித்த பல்வேறு விமர்சனங்களை தாண்டி...
புது படத்தை போல கொண்டாடுறாங்க.. இவங்க தான் காரணம்! வாலி ரீரிலீஸ் பற்றி பேசிய SJ சூர்யா! பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் பழைய படங்களை ரீரிலீஸ் செய்வது தற்போது ட்ரென்ட் ஆகி...
ரஜினியை கூப்பிட்ட திமுக, என்னை கூப்பிடலையே.. வருத்தத்தில் கமல்ஹாசன்..! சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புனரமைக்கப்பட்ட நினைவிடம் திறப்பு விழா நடந்த போது அதில் திரை உலகம் சார்பில் ரஜினிகாந்த் மற்றும் வைரமுத்து ஆகிய இருவர்...
ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பும் வாரணம் ஆயிரம்!! எத்தனை கோடி தெரியுமா? கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சமீரா...
வேறு சேனல் செல்கிறார்களா CWC வெங்கடேஷ் பட், தாமு? உண்மை இதுதானா குக் வித் கோமாளி நான்கு சீசன்கள் இதுவரை முடிந்திருக்கிறது. அடுத்து ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங்....
புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள அனுரகுமார! மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும்...
சீனாவின் அச்சுறுத்தலின் மத்தியில் போர் பயிற்சி! மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு இந்திய கப்பல்கள் இன்று(28) காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்...
இலங்கையில் கால் பதிக்கும் ரஷ்ய-இந்திய நிறுவனங்கள் ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் திட்டத்தை 02 வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும்...
35 ரொக்கெட்களால் பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் குறைவடைந்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினர் 35 உந்துகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள்...