மே மாதம் வரை தொடரவுள்ள வெப்பமான காலநிலை நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில்...
ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும...
போரில் இராணுவ வெற்றியே இலக்கு! இனவாத தேரர்களின் செயல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவுக்கு கொண்டு வர ஒரு சில பௌத்த தேரர்கள் முயற்சித்திருந்ததாக தேசிய சமாதான பேரவையின் உறுப்பினரான பேராசிரியர். பல்லேகல...
சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் கோரிக்கை என் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் வருமாறு, முன்னாள் இந்திய பிரமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலையாகி உடல்நலக் குறைவால்...
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜனவரி மாதத்தில் நூற்றுக்கு 2.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த டிசம்பரில் 4,392 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த...
நாட்டை விட்டு வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க...
இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பில் பண மோசடி இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை வாங்கித்...
பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் தேசபந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் கடமைகளை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுக் கொண்ட தேசபந்து தென்னக்கோன்...
புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு புதிதாக 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர்...
மத்திய வங்கி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ள நீதியமைச்சர் இலங்கை மத்திய வங்கி மீது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் பூச்சியத்திற்கு வீழ்ச்சியடைந்த விவகாரத்தில்...
இன்றைய ராசி பலன் 29.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 29, 2024, சோபகிருது வருடம் மாசி 17, வியாழக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள...
அஸ்வெசும மோசடியாகப் பெற்ற 7000 பேர் நீக்கம் அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம்...
இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய பிக்கு இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாந்திரீகத்திலும் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர், 13 வயதான சகோதரர்களை...
கனடா அனுப்புவதாக பண மோசடி செய்த பெண் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து தலைமறைவாக இருந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தகவலை பாணந்துறை விசேட குற்றப்...
இந்தியாவில் தொடருந்து விபத்தில் 12 பேர் பலி இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 12 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது நேற்று(28.02.2024) இடம்பெற்றுள்ளது....
இஸ்ரேலிய – உக்ரைனிய பயணிகளால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஆபத்து இஸ்ரேல், உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்னிலங்கையில்...
ஜீமெயில் குறித்து கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பு ஜீமெயில் (Gmail) சேவை நிறுத்தப்படப் போவதாக வெளியான செய்திகள் தொடர்பில் கூகுள் நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. Google தனது அதிகாரபூர்வ ‘X’ கணக்கில் ”Gmail is here...
தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு…! தமிழ் பேசும் மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இதன்படி, உலகில் சுமார் 86.4 மில்லியன் பேர் தமிழ் மொழியை நாளாந்தம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்...
பேய்களின் சமையலறை இது தான் – கொடைக்கானலில் உள்ள குணா குகை கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை...
பிரதமர் வேட்பாளராக பசில் களமிறங்குவார்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக...