18 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு

Share

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு

புதிதாக 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கிராம உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 13, 14 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

நேர்முகத் தேர்வு நடத்தியன் பின்னர் விரைவில் கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் தோன்றவுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...