மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை., பனிக்கட்டி நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்த புடின்.. எதற்காக? ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை குளிர்ந்த நீரில் மூழ்கி Epiphany பண்டிகையை அனுசரித்தார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர்...
கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்ளோ தெரியுமா? அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்....
விஜய்யின் கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில...
போக்குவரத்து அபராத தொகையை இரவு நேரங்களில் செலுத்தும் வசதி போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை இரவு நேரத்திலும் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபால...
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் விதித்துள்ள தடை யாழ்ப்பாணத்தில் பறக்கும் பட்டத்தின் கயிற்றில் தொங்கிய நிலையில் செல்பி எடுக்க பொலிஸார் தடை விதித்துள்ளனர். பட்டத்தின் உதவியுடன் இளைஞன் ஒருவர் வானில் பறக்க முற்பட்ட சம்பவத்தையடுத்து பொலிஸார் நேற்று முதல்...
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்\ வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள்...
விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் உரத்தை கொள்வனவு செய்வதற்காக பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 2 பில்லியன் ரூபா நிதி இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்...
வரிச்சுமை அதிகரிக்கும் அபாயம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் புதிதாக சொத்து வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில்...
யாழ் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. அவ்வகையில், வட மாகாணம்...
இலங்கையில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி கடந்த (2023) ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் தேங்காய் உற்பத்தி 7.6 வீதத்தால் 1837 மில்லியன் தேங்காய் உற்பத்தியாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022...
அனுரகுமாரவை சாடும் தென்னிலங்கை அரசியல்வாதி ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார முட்டாள்தனமான காரணங்களை கூறி வருவதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். விவாதமொன்றுக்கு வருமாறு விடுத்த பகிரங்க அழைப்பினை அனுர நிராகரித்து வருவதாக...
மூன்றாம் நபர் வாகன காப்புறுதி தொடர்பில் தீர்மானம் மூன்றாம் நபர் காப்புறுதி கொண்ட வாகனம் மோதி விபத்துக்குள்ளானால் நீதிமன்றத்திற்கு செல்லாமல் அந்த நபருக்கு இழப்பீடு வழங்க போக்குவரத்து அமைச்சகத்துடன் காப்பீட்டு நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. மோட்டார்...
சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி குடும்பஸ்தர் : பொலிஸாருக்கு அவமானம் குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால்...
மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் வடகொரியா தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென்...
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி, இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கியது...
கடலுக்கு அடியில் அணு ஆயுதத்தை சோதனை செய்த வடகொரியா வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுதத்தை சோதனை...
இன்றைய ராசி பலன் 20.01.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜனவரி 20, 2024, சோபகிருது வருடம் தை 6, சனிக் கிழமை, சந்திரன் ரிஷபம், மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில்...
விசித்திராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தினேஷ் பிக்பாஸ் சீசன் 7 போட்டியானது நிறைவடைந்த நிலையில், வீட்டுக்குள் இருக்கும்போது எலியும் பூனையுமாக சண்டை பிடித்துக்கொண்டனர் தினேஷ் – விசித்திரா. இதனிடையே தினேஷ், விசித்திராவுக்கு சர்ப்ரைஸாக வீடியோ கால்...
பிக்பாஸ் 7 வெற்றியாளர் அர்ச்சனாவின் கலக்கல் புகைப்படங்கள் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 7வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக யார் வருவார் என ரசிகர்கள் பெரிய...
அர்ச்சனாவின் வெற்றியை ஒண்ணுமில்லாமல் ஆக்க நடக்கும் சதி.. மாயா, பூர்ணிமா கொஞ்சமாச்சும் திருந்துங்க பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகப்போகிறது. மக்கள் எதிர்பார்த்தபடியே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி...