Day: மார்கழி 22, 2023

40 Articles
tamilni 407 scaled
சினிமாசெய்திகள்

அது என்னோட சுயநலம் தான்- Emotional ஆகி அழுத Raveena அம்மா

அது என்னோட சுயநலம் தான்- Emotional ஆகி அழுத Raveena அம்மா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியானது 80 நாட்களைக்...

T2WEHW2MONMHBBBKV2777SU7DU scaled
உலகம்செய்திகள்

சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள்! முழு சக்தியையும் பயன்படுத்துவேன் – நெதன்யாகு சபதம்

சரணடையுங்கள் அல்லது செத்துவிடுங்கள்! முழு சக்தியையும் பயன்படுத்துவேன் – நெதன்யாகு சபதம் காசா மீண்டும் இஸ்ரேலை அச்சுறுத்தாது என்பதை உறுதிப்படுத்த முழு சக்தியையும் பயன்படுத்துவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

tamilni 405 scaled
உலகம்செய்திகள்

அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை

அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை அமெரிக்காவில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்....

உலகம்செய்திகள்

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் அடக்கம்

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்த 87 பேரின் உடல்கள் அடக்கம்   The bodies of 87 people who died in the Manipur riots were buried மணிப்பூர் இனக்கலவரத்தில்...

tamilni 404 scaled
உலகம்செய்திகள்

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி செக் குடியரின் ப்ராக் நகரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் துப்பாக்கியால் 14 பேர்களை கொன்றதுடன், தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது....

tamilni 403 scaled
உலகம்செய்திகள்

இந்திய இளைஞர் லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்பு: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

இந்திய இளைஞர் லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்பு: வெளியாகியுள்ள புதிய தகவல்கள் லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது...

tamilni 402 scaled
உலகம்செய்திகள்

ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி

ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி லண்டனில் இருந்து செயல்படும் ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊடகவியலாளர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு...

tamilni 401 scaled
உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி

வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி: உள்துறை அலுவலகம் அடித்தது அந்தர் பல்டி பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிய நிலையில், தற்போது அந்த...

tamilni 400 scaled
உலகம்செய்திகள்

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: யார் இந்த மாணவி?

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: யார் இந்த மாணவி? நியூ செர்ஜி பகுதியில் காணாமல் போன இந்திய பெண் மாணவி மயூஷி பகத்(Mayushi Bhagat) குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 10,000...

tamilni 399 scaled
சினிமாபொழுதுபோக்கு

நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடிகளா?

நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடிகளா? நடிகை தமன்னா ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் பிரபலம். 16 வயதிலேயே சினிமாவில் களமிறங்கிய இவர் தமிழில் முதலில் நடித்த...

tamilnih 8 scaled
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய...

tamilni 398 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கத் தயார் – சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கத் தயார் – சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் தேசியக்...

tamilni 397 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம்

தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சித்திரவதை கூடம் தென்னிலங்கையில் வீடொன்றில் செயற்பட்டு வந்த சித்திரவதை கூடம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். களுத்துறையில் போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால்...

tamilnih 7 scaled
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அங்கீகாரம்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அங்கீகாரம் மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இம்மாதம் முதல் குறித்த சாரதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றம் தெரிவித்துள்ளது....

tamilni 396 scaled
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

ரூபாவின் பெறுமதியில் மாற்றம் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(22.12.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (22.12.2023) நாணய மாற்று...

tamilni 395 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு அரச ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கான விசேட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் ஒப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது. வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட...

tamilnih 6 scaled
இலங்கைசெய்திகள்

சதொச நிறுவனத்திடமிருந்து 35 ரூபாவிற்கு முட்டைகள்

சதொச நிறுவனத்திடமிருந்து 35 ரூபாவிற்கு முட்டைகள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளை நிறுவனங்களில் 35 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விலை மாற்றத்தின் அடிப்படையில் நேற்று(22)...

tamilni 394 scaled
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் பொதுமக்கள் தஞ்சம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் பொதுமக்கள் தஞ்சம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் – ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இன்று (22.12.2023) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக...

tamilni 393 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம் 2023ஆம் ஆண்டை காட்டிலும் 2024ஆம் ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும். வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்...

tamilnih 5 scaled
இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினராக தமிழ் பிரதிநிதி

பொதுஜன பெரமுனவின் செயற்குழு உறுப்பினராக தமிழ் பிரதிநிதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான கீதநாத் காசிலிங்கம் பொதுஜன பெரமுனவின் செயற்குழு மற்றும் அரசியல் பேரவை ஆகியவற்றுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்....