Day: மார்கழி 18, 2023

29 Articles
5 28 scaled
உலகம்செய்திகள்

பசியால் துடிக்கும் பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளிக்கும் தாய்மார்கள்: ஆசிய நாடொன்றின் அவல நிலை

பசியால் துடிக்கும் பிள்ளைகளுக்கு மயக்க மருந்தளிக்கும் தாய்மார்கள்: ஆசிய நாடொன்றின் அவல நிலை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக உணவு திட்டமூடாக அவசர உணவு உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானின் 10 மில்லியன்...

vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
உலகம்ஏனையவைசெய்திகள்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம்

சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தால் சர்ச்சை.., ஆர்ச் முன்னாடியா செல்ஃபி எடுத்திருக்கிறேன் என கஸ்தூரி காட்டம் சீமானுடன் சேர்ந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வரும் திமுகவினருக்கு நடிகை கஸ்தூரி காட்டமாக...

3 4 1 scaled
ஏனையவை

குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தும் பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதி: எதிர்த்து நீதிமன்றம் செல்ல திட்டம்

குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தும் பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதி: எதிர்த்து நீதிமன்றம் செல்ல திட்டம் பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகளில் ஒன்று, குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம்...

2 26 scaled
உலகம்செய்திகள்

விரைவில் Tourist Visa வழங்கவுள்ள மர்ம நாடு! டொலர்கள் சம்பாதிக்கும் திட்டத்தில் சர்வாதிகாரி

விரைவில் Tourist Visa வழங்கவுள்ள மர்ம நாடு! டொலர்கள் சம்பாதிக்கும் திட்டத்தில் சர்வாதிகாரி வட கொரியாவில் சுற்றுலா பயணிகளுக்கான ஆடம்பர ரிசார்ட் திறக்கப்படவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அந்நாட்டில் சுற்றுலா விசாக்கள்...

உலகம்ஏனையவைசெய்திகள்

பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டத்திற்கு இன்னொரு பின்னடைவு: நற்பெயரைக் கெடுக்கும் என அச்சம்

பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டத்திற்கு இன்னொரு பின்னடைவு: நற்பெயரைக் கெடுக்கும் என அச்சம் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான ருவாண்டா திட்டம் கட்டாயம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் அரசாங்கம் அடம்பிடிக்கும் நிலையில்,...

tamilni 320 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விவசாயத்தில் புரட்சி செய்த விவசாயி

இலங்கையில் விவசாயத்தில் புரட்சி செய்த விவசாயி அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார். இவர் விவசாயத் துறை...

tamilni 319 scaled
இலங்கைசெய்திகள்

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்த சாதகமான செய்தி

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு கிடைத்த சாதகமான செய்தி முதலாவது, இரண்டாவது தவணையைப் பெறுவதன் மூலம் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்புகிறது. பொருளாதாரத்தை...

tamilnid 5 scaled
இலங்கைசெய்திகள்

வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்! வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை...

tamilnid 4 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களின் அழிவை கணித்த பிரபல ஜோதிடர்

ராஜபக்சக்களின் அழிவை கணித்த பிரபல ஜோதிடர் ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ச தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ்...

tamilni 318 scaled
இலங்கைசெய்திகள்

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன்

பெற்றோரின் பாதுகாப்பிலிருந்த மாணவியை கடத்திய காதலன் குருநாகல், பொல்கஹவெல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யட்டிகலொலுவ, பொரமடல...

tamilnid 3 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல்

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல் குருணாகல், வாரியபொல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடொன்றிற்குள் புகுந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ள...

tamilni 317 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

திருமண நிகழ்வில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மகிந்த

திருமண நிகழ்வில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மகிந்த கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இலங்கையின் உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளான மகிந்த, ராஜபக்ச, ரணில்...

tamilni 316 scaled
இலங்கைசெய்திகள்

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு

அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி...

tamilni 315 scaled
இலங்கைசெய்திகள்

விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் ‘அம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் பிரகாரம்,...

tamilni 314 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸாரிடம் சிக்கிய 83 சந்தேகநபர்கள்!

பொலிஸாரிடம் சிக்கிய 83 சந்தேகநபர்கள்! நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பொலிஸாரின் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸாரின்...

tamilni 313 scaled
இலங்கைசெய்திகள்

வேலை நிறுத்த போராட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள்

வேலை நிறுத்த போராட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ்...

tamilni 312 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு...

tamilni 311 scaled
ஏனையவை

தாயை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மகன்

தாயை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மகன் குருணாகல், அலவ்வ பிரதேசத்தில் தனது தாயை இரும்புக் கட்டையால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அலவ்வ மாபோபிட்டிய பிரதேசத்தில் நேற்று...

tamilni 310 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள்

ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்....

tamilni 309 scaled
இலங்கைசெய்திகள்

பண்டிகை காலத்தை குறிவைத்து செயற்படும் மோசடி கும்பல்

பண்டிகை காலத்தை குறிவைத்து செயற்படும் மோசடி கும்பல் பண்டிகை காலத்தை இலக்கு வைத்து சந்தையில் மோசடி கும்பலொன்று செயற்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம்...