காலநிலை தொடர்பில் அறிவிப்பு இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பரவலாக மழை அல்லது...
அமெரிக்காவுடன் கைகோர்க்கும் சீனா சர்வதேச சவால்களை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்த விடயம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையிலான உறவானது கடந்த...
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீனாவின் ஆய்வு கப்பல் ‘ஷி யான் 6’ எனும் சீனாவின் ஆய்வுக் கப்பல், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்து சமுத்திரத்தில் இருந்த நிலையில் இன்று (25.10.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது....
கனடாவிற்கான விசா சேவை ஆரம்பித்த இந்தியா கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர்...
ஏராளமான யூதர்களை கொன்ற ஹமாஸ் போராளி ஹமாஸ் போராளி ஒருவர் தாம் யூதர்கள் ஏராளமானோரை கொன்றுவிட்டதாக தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்குள் கடந்த (07.10.2023) திகதி...
ஒரு மாத காலத்தில் 168 சிறுவர் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு 168 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு...
நாட்டில் அதிகரித்த தேங்காய் விலை! சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்....
இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வேலைத்திட்டம் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாட்டுக்காக, அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார...
கடையடைப்பு நாளில் 2500 ரூபாவிற்காக தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றம் வந்தார்கள் வடக்கு – கிழக்கில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் கடையடைப்புக்கு செல்லாமல் 2500 ரூபாவுக்காக நாடாளுமன்றம் வந்தார்கள் என சிறிலங்கா...
சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து சேவையில் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா தொடருந்து சேவையானது மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும், அக்டோபர்...
தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மிக விரைவில் மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் மாற்றத்தை (Systems Change) ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும்...
இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி கண்டனம் காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு துருக்கி கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை கண்டித்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன், ஹமாஸ் தாயகத்தை பாதுகாக்கும் போராளிகள் குழு...
இளம் யுவதியை பார்க்க சென்ற அதிகாரிக்கு அதிர்ச்சி களுத்துறை, மில்லனிய பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் நட்புடன் பழகிய யுவதியை சந்திக்க சென்ற விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவர் எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். யுவதியை...
இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தில் உயிர் பிழைத்த குழந்தை பலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணித் தாய் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரின் குழந்தை காப்பாற்றப்பட்ட மனதை உருக்கும் சம்பவமானது தெற்கு காசா...
இலங்கையிலிருந்து சட்டவிரோத மனிதக் கடத்தல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இம்ரான் கான் என்ற சந்தேக நபரே...
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...
கோமாளிகளின் கூடாரமாக இலங்கை நாடாளுமன்றம் இலங்கையின் நாடாளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
இன்றைய ராசி பலன் 26 அக்டோபர் 2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 26, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 9 வியாழக் கிழமை, சந்திரன் கும்பம், மீன ராசியில் சஞ்சரிக்கிறார்....
தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் தகவல் கொக்குத்தெடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 30 அல்லது நவம்பர் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியுமென அகழ்வுப்...