X தளத்தில் வந்த கொண்டுவரப்பட்ட மாற்றம்…!!! Elon Musk டுவிட்டரின் தலமைத்துவத்தை எடுத்துக்கொண்ட பின்னர் பல மாற்றங்களை கொண்டுவந்தது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். அந்த வகையில் புதிதாக ஒரு மாற்றத்தினை கொண்டுவந்து இருக்கின்றார்கள். இனி...
இலங்கை பேருந்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது: சுற்றுலா பயணி குற்றச்சாட்டு இலங்கை பொது போக்குவரத்தில் பயணிப்பது ஆபத்தானது என்று ரஷ்ய சுற்றுலா பயணி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரஷ்ய பயணி ஒருவர் சுற்றுலா செல்வதற்காக கொழும்பில் இருந்து...
பிக் பாஸ் ஆரவ் வீட்டில் கொண்டாட்டம்… குழந்தையுடன் புகைப்படம் வெளியிட நடிகர்… பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்கு பின் “மார்க்கெட் ராஜா” மற்றும் “ராஜபீமா” போன்ற...
அடுத்த நாமினேஷன் போட்டியாளர்கள்… அட இவருமா… இதமுறையும் புதிய டுவிஸ் இருக்கு… பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பமாகி ரொம்ப விறுவிறுப்பாகவும் , சண்டை சச்சரவுடனும் போய்க்கொண்டிருக்கிறது. முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆனா நிலையில் அடுத்த ப்ரோமோ...
என்னால் இங்க ஒருநாள் கூட இருக்க முடியாது.. கண்ணீர் விட்டழுத பவா செல்லத்துரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 1-ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில்...
Bigg Boss வீட்டில் உள்ளவங்களை உங்களுக்கு நேந்து விட்டிருக்கா…? விளாசித் தள்ளும் வனிதா..! பிக்பாஸ் சீசன் 7 இல் தினமும் ஒரு டாஸ்க் வைத்து பல சண்டைகள் வருவதால், வீடு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில்...
ஜெயிலில் அடைக்கப்படும் 2போட்டியாளர்கள்… கண் கலங்கி அழும் பெண் பிரபலம் பிக்பாஸ் சீசன் 7-ஆனது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவிற்கும், பிரதீப் ஆண்டனிக்கும்...
ஆணழகன் போட்டிக்கு தயாரான ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து மரணம்! சென்னையில் ஆணழகன் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர், குளியறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியில்...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் குறித்து அறிந்து கொள்ள விசேட இலக்கங்கள் இஸ்ரேலில் மோதல் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி +94716640560 என்ற...
மட்டக்களப்பில் பொலிஸார் தாக்குதலுக்கு கண்டனம் மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியதற்காக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
Wheel Chair -ல் அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ பரிசோதனை முடிந்து வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற...
ஜேர்மனியில் பாலஸ்தீன ஆயுதக்குழு ஆதரவாளர்கள் கொண்டாட்டம் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதை, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொண்டாடியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில்,...
இஸ்ரேலில் காணாமல் போகும் இலங்கையர்கள் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் இலங்கையர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் இலங்கை பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளார்....
சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது 40இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் யாழ். பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்றிரவு தொடக்கம் பொலிஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்றையதினம் (09.10.2023) கைது...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் தகவல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர்...
ரணிலுக்கு புகழாரம் சூட்டிய கோட்டாபய “இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து – சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாராட்டுகின்றேன்.”...
தங்கத்தின் விலை அதிகரிப்பு தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்கச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்றைதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின்...
மத வழிபாடுகளில் நாட்டம் காட்டும் மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மத வழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில காலங்களாக மிகவும் மௌனமான போக்கினை பின்பற்றி வந்த முன்னாள் ஜனாதிபதி...
உயர்ந்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(09.10.2023) டொலரின் பெறுமதியில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை...
யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் (11.0.2023) யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். மாவட்ட முச்சக்கர...