சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் செப்டெம்பர் 15 தேதி வெளியாகும் என...
சிம்புவுடன் இணையும் கே.ஜி.எப் நட்சத்திரம்.. செம மாஸ் கூட்டணி கடந்த ஆண்டு வெளிவந்து ரூ. 1500 கோடியை கடந்து வசூல் செய்த திரைப்படம் கே.ஜி.எப் 2. மாபெரும் வசூல் சாதனை படைத்த...
நின்றுபோன லியோ இசை வெளியிட்டு விழாவின் ப்ரோமோ வீடியோ இது தானா விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த ஒரு விஷயம் லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா. ஆனால்,...
ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வைக்கப்பட்ட விடயத்தைக் கிளறும் ஊடகங்கள் கனேடிய குடிமகன் ஒருவர், கனடா மண்ணில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...
பின்னணியில் இந்தியா: CCTV காட்சிகள் வெளியாகியுள்ளதாக தகவல் கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர் கொல்லப்படும் காட்சிகள் CCTV...
நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரான்ஸ் தலைநகரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள். வெளியேற்றப்பட்டு வருவோர் பெரும்பாலும் ஆண்கள். வீடில்லாமல், சாலையோரமாக, பாலங்களின் கீழ் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர், பாரீஸிலிருந்து வெளியேற்றப்பட்டு,...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலையின்மை காப்பீடுக்கு கட்டாயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலையின்மை காப்பீட்டுக்கு தகுதியானவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு...
எலுமிச்சை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த வைத்தியர் இந்திய மாநிலம், ஆந்திராவில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் எலுமிச்சை மற்றும் சாம்பலை கொடுத்து 50 ஆயிரம் ரூபாயை டாக்டர் ஒருவர் பறித்த சம்பவம்...
காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி அமெரிக்காவில் 14 வயது சிறுமி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...
ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சிரியா நாட்டவர்களை பொலிசார் கண்டுபிடித்தனர்....
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து பெண்கள் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு...
சிக்கலில் மாட்டிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் வாடிக்கையாளர்களை கடுந்தொனியில் தகாத வார்த்தைகளால் திட்டிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. அக்குரெஸ்ஸ சமுர்த்தி வங்கியின்...
உயர்தரப் பரீட்சை திகதிகளில் இறுதி தீர்மானம்! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான திகதிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர்...
சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் பரபரப்பு தகவல் இலங்கையில் நடைபெற்ற 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரிட்டிஷ் தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4இன் ஆவணப்பட தயாரிப்பாளர்கள், தமது தயாரிப்பில்...
சஹ்ரானை தொடர்பு கொண்ட இந்தியப் புலனாய்வு பிரிவு இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் நாட்டில் 11 சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர்...
இலங்கையிலுள்ள சூப்பர் மார்கெட்களுக்கு புதிய சட்டம் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு திட்டங்களும் பயிற்சி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய,...
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி பகுதியில்...
வெளிநாட்டில் தாய் – 14 வயது மகனின் விபரீத முடிவு காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்....
இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை இலங்கையில் நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை இன்று (27.09.2023)...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |