விவாகரத்தான சுவிஸ் பெற்றோருக்கு வரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு சுவிட்சர்லாந்தில், ஜனவரி 1ஆம் திகதி முதல், விவாகரத்தான பெற்றோர் செலுத்தும் வரி தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது. சுவிட்சர்லாந்தில், விவாகரத்தான பெற்றோரில் யார்...
‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசிய ‘செல்லம்’ என்ற வசனத்தை முதன் முதலில் தாம் பயன்படுத்தியதாகவும், அது பரவி தான் கில்லியில் வந்துள்ளது...
அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை சீனாவில் 5 மாடி கட்டிடத்தின் ஜன்னல் கம்பியில் சிக்கி கொண்ட குழந்தையை சில இளைஞர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளனர். சீனாவின் சோங்கிங் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்...
கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர் கனேடிய மாகாணமொன்றில் இரண்டு பேரை வாளால் தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள். கனடாவின் Prince Edward...
மீன் முள்குத்தி பெண் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் மீன் முள் குத்தி பெண் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி கனகவல்லி, 57...
உதயநிதியின் சனாதனம் குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம் சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, இந்து கோயில் சொத்து மட்டும் கேட்குதா? முதலில் உண்டியலில் இருந்து கைய எடுங்க என்று நடிகை கஸ்தூரி விமர்சித்து...
விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம் புதுக்குடியிருப்பு – ஒட்டுச்சுட்டான், இந்த பகுதிக்கு மிகப்பெரிய வரலாற்று சிறப்பு உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒட்டுச்சுட்டான் வீதியிலுள்ள வீட்டிலேயே வாழ்ந்து...
கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்த மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்திய வங்கி அழித்துள்ளது. மத்திய...
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு லாஃப்ஸ் எரிவாயுவின் விலையையும் உயர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை...
வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை தற்போது பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவதற்கான இலங்கை பரீட்சைகள் திணைக்கள...
11 வங்கிகளில் மக்களின் கோடிக்கணக்கான பணம் மாயம் மஹரகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வங்கிகளின் அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள்...
ஹோமாகம பிரதேசத்தில் மர்ம பொருள் ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும் பரவியுள்ளது. இதனால் சுற்றாடல் மற்றும் சுகாதார...
மீண்டும் எரிபொருளுக்கான கியூ ஆர் முறை தேசிய எரிபொருள் அனுமதி அட்டை ‘QR‘ முறை எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி...
அடை மழை: வெள்ள அபாய எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்...
இலங்கையை பார்த்தபடி 108 அடி ஆஞ்சநேயர் சிலை தமிழகம் – இராமேஸ்வரம் பகுதியில் 100 கோடி இந்திய ரூபாய் செலவில் இலங்கையை பார்த்தபடி 108 அடியில் பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலையொன்று அமைக்கப்படவுள்ளது. குறித்த சிலை இராமநாதபுரம்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போன்று திருகோணமலையிலும் ஏற்படும் நிலை பேரினவாத ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தாவிட்டால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம்...
இலங்கை மாலுமிகளுக்கு சீனாவில் தொழில் வாய்ப்பு உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபார் ஸிப்பிங்’ இலங்கையின் பயிற்சி பெற்ற மாலுமிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப்...
தமிழர் பகுதிகளில் விகாரைகளைப் புகுத்துவது சட்டவிரோத செயல் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் விகாரைகளைப் புகுத்துவது சட்டவிரோதமான செயல் என்று இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். தனியார் வானொலியொன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...
இலங்கையில் வெடித்துள்ள சிறு போர் இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறு போர் வெடித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தமது அமைச்சர்கள், தங்களது பணிகளுக்கு இடம் தர மறுப்பதாக இராஜாங்க...
தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த...