Month: ஆனி 2023

327 Articles
எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை! பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது. புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின்...

யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பலி
இலங்கைசெய்திகள்

யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பலி

யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பலி யாழ்ப்பாணம் – அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து...

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்
உலகம்செய்திகள்

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம் பிரித்தானிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நடுக்கத்தை உணர்ந்தனர். பிரித்தானியாவில் ஜூன் 28ம் திகதி புதன்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது,...

சீன ராணுவத்திற்கு எதிராக தயாராகும் தைவான்
உலகம்செய்திகள்

சீன ராணுவத்திற்கு எதிராக தயாராகும் தைவான்

சீன ராணுவத்திற்கு எதிராக தயாராகும் தைவான் சீன மக்கள் விடுதலை ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டால் அதற்கு தயாராகும் விதமாக தைவான் தங்களது கண்காணிப்பு ட்ரோன்களில் லேசர் இலக்கு தாக்குதல் மற்றும் வெடிகுண்டு...

பிறந்து இரண்டே நாளில் கோடீஸ்வரியான குழந்தை!
உலகம்செய்திகள்

பிறந்து இரண்டே நாளில் கோடீஸ்வரியான குழந்தை!

பிறந்து இரண்டே நாளில் கோடீஸ்வரியான குழந்தை! பிறந்த இரண்டே நாட்களில் பெண் குழந்தை ஒன்று கோடீஸ்வரரானது. ஆடம்பர மாளிகை, விலையுயர்ந்த கார்கள், வேலையாட்கள் என அனைத்தும் அந்த குழந்தையின் பெயரில் உள்ளன....

பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினையால் 9 பேரை சுட்டுக் கொன்ற உறவினர்கள்
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினையால் 9 பேரை சுட்டுக் கொன்ற உறவினர்கள்

பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினையால் 9 பேரை சுட்டுக் கொன்ற உறவினர்கள் வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திருமணம் தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக்...

டயர்கள் இல்லாத கார்
உலகம்செய்திகள்

படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்- டயர்கள் இல்லாத கார்

படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்- டயர்கள் இல்லாத கார் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் கார் தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு...

ரத்த சிவப்பாக மாறிய நதிநீர்!
உலகம்செய்திகள்

ஜப்பானில் ரத்த சிவப்பாக மாறிய நதிநீர்

ரத்த சிவப்பாக மாறிய நதிநீர்! ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் பீதிக்குள்ளானார்கள்....

Untitled 1 105 scaled
இந்தியாசெய்திகள்

தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்

தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது....

Untitled 1 104 scaled
உலகம்செய்திகள்

பிரான்சில் வெடித்த கலவரம் : 150 பேர் அதிரடியாக கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு வெடித்த வன்முறையில் இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸின்...

Untitled 1 103 scaled
இலங்கைசெய்திகள்

லாப் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

லாப் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டாலும் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என லாப் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி...

Untitled 1 102 scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்கு அதிகரிக்கும் விலை! வெளியான அறிவிப்பு

அதிகரிக்கும் விலை! வெளியான அறிவிப்பு! தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன. இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட அதிர்ஷ்ட...

தமிழர் சிங்களவர் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை!
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழர் சிங்களவர் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை!

தமிழர் சிங்களவர் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை! தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து தமிழக பாஜக தலைவர்...

இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கைசெய்திகள்

இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலட்சக்கணக்கான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

ரணிலுடன் தனிப்பட்ட முறையில் பேசத் தயாராகும் மகிந்த
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் தனிப்பட்ட முறையில் பேசத் தயாராகும் மகிந்த

ரணிலுடன் தனிப்பட்ட முறையில் பேசத் தயாராகும் மகிந்த! மக்கள் போராட்டத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்க முன்னர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். அஸ்வெசும...

விபத்தில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன்
இலங்கைசெய்திகள்

விபத்தில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன்

விபத்தில் சிக்கிய விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா,...

பிக்பாஸ் தனலட்சுமி
சினிமாபொழுதுபோக்கு

புது கார் வாங்கிய பிக்பாஸ் தனலட்சுமி

பிக்பாஸ் தனலட்சுமி! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஒருவர் தான் தனலட்சுமி....

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாடகி
சினிமாபொழுதுபோக்கு

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாடகி

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாடகி உலகில் தினம் தினம் எத்தனையோ பாடகர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதில் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அவ்வாறான...

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி
உலகம்செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி பிரித்தானியாவை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டில் பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக ராணுவ தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக்கின்...

ரணிலின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர்
இலங்கைசெய்திகள்

ரணிலின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர்

ரணிலின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் “ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருக்கின்றார்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் “ரணில்...