தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின்...
கொரோனா: உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள் சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர்...
24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு!! ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்களே...
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள மலேரியா நோய்! நாட்டில் மீண்டும் மலேரியா நோய் தலைதூக்கியுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து 20 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்...
டெலிகிராம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உலகளவில் சுமார் 700 மில்லியினுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது டெலிகிராம் செயலி. இதன் தனித்துவமான சில அம்சங்களும் பயனரின் தனியுரிமையை பேணும் வகையில் அமைந்துள்ளதால் அதிகளவில் பயனாளர்களை ஈர்த்துள்ளது. அந்த...
மீண்டும் இலங்கையில் மக்கள் வரிசைகள்! கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நிலைமை ஏற்படாமல் பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை...
இலங்கைக்கு உலக வங்கி ஒப்புதல் பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரிகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு முக்கியமான வரவு செலவுத் திட்டம் மற்றும்...
உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் உருவாக்க திட்டம் கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை, சட்டமூலமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர...
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை நிச்சயம் மீண்டெழும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில்...
அவசரமாக கொழும்பில் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கா விமானம் ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கா ஏயார் லயின்ஸிற்கு சொந்தமான விமானம் மீண்டும் கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 07:50 க்கு...
குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித...
பெருமை சேர்த்த யாழ். மைந்தன்! ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா – பசுபிக் – ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்ட சற்குணராசா புஷாந்தன் வெண்கலப் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்....
அடுத்த மாதம் திருமணம் – முன்னாள் காதலனிடம் அனுமதி கோரி சென்ற பெண் புலத்சிங்கள பிரதேசத்தில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த...
ஆழ்கடலில் Titan நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு அண்மையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை அமெரிக்க கடலோர பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கனடாவின் தென்பகுதியில் டைட்டன்...
முன்னெப்போதும் இல்லாத வகையில் நீண்ட வங்கி விடுமுறையை வழங்கி மேற்கொள்ளவிருக்கும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்...
நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க ஸ்பெயின் நாட்டு அரசு அனுமதி அளித்துள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் பார்சிலோனா. இது உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று. கடந்த 2020ம்...
உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ இந்த கப்பலின் பெயர் Icon of the Seas, 365 மீட்டர் (சுமார் 1,200 அடி) நீளமும் 2,50,800...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும்,சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று (புதன்கிழமை) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது அமுல்படுத்தப்பட்ட அஸ்வசும மானியத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள...
பிரித்தானியாவில் உணவு பஞ்சம் தலைதூக்கியுள்ள நிலையில், அங்கு மக்கள் பசி பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பசி பட்டினியில் பிரித்தானிய மக்கள் பிரித்தானியா வரலாறு காணாத உணவு பஞ்சத்தை எதிர்கொண்டு வருவதால், நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியுடன்...
அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாமென அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்று நோய் மையம், புற்று நோய்க்கு...