Day: சித்திரை 19, 2023

40 Articles
china 2
இலங்கைசெய்திகள்

குரங்குகள் ஏற்றுமதி – அறிக்கை வெளியிட்டது சீனா!

குரங்குகள் ஏற்றுமதி – அறிக்கை வெளியிட்டது சீனா!. இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில்...

8fcd0b4c a6ff0b39 c0c38af9 jaffna teaching hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீயணைப்பு வாகனத்தில் சிக்குண்ட தீயணைப்பு வீரர் மருத்துவமனையில்!

தீயணைப்பு வாகனத்தில் சிக்குண்ட தீயணைப்பு வீரர் மருத்துவமனையில்!. யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்....

IMG 20230419 WA0167
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு கிழக்கு தழுவிய போராட்டம்! – வணிகர் கழகம் ஆதரவு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இன்றைய...

WhatsApp Image 2023 04 19 at 7.24.09 PM 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்…!!!!

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாளான இன்றையதினம்,...

IMG 20230419 WA0008 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திலீபன் நினைவிடத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது....

20230419 115920 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரிப்பு!

யாழ் மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் கிட்டத்தட்ட 5,000 தென்னைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிற்செய்கைசபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு...

boat
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோத இறால் பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது!

சட்டவிரோத முறையில் கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி கடலில் இறால் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வலைகளும்...

download 20 1 4
இலங்கைஉலகம்செய்திகள்

சிறுவர்களை நாடு கடத்தும் கும்பல்!

சிறுவர்களை நாடு கடத்தும் கும்பல்! மலேசிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும்  கும்பலொன்றை மலேசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கோலாலம்பூரில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  இலங்கையை...

tmyHN5sZb69d9uU7Oyo4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாரதியின் கவனயீனத்தால் விபத்து!

சாரதியின் கவனயீனத்தால் விபத்து! சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பெரகலையில் இருந்து இன்று (19) காலை ஹப்புத்தளை...

DCQZEqfkynhPGv6SI0nc
இலங்கைசெய்திகள்

மருந்துகளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

TwlK7NNSulsw8e4ps4ic
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரிசு பொதியில் வெடி பொருள்.!

நானுஓயா – கிளாசோ மேற்பிரிவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்றை தினம் (18.04.2023) பிற்பகல் நானுஓயா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நானுஓயா கிளாசோ...

RANdcJYGVN2if4FhXFSk 1
இலங்கைசெய்திகள்

இணையவழி வருகை அட்டை முறை அறிமுகம்!

இணையவழி வருகை அட்டை முறை அறிமுகம்! இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும். பிரித்தானிய...

IMG 20230419 WA0074
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்.பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல்

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் இறுதிவார நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இன்று மதியம் 1 மணியளவில்...

WhatsApp Image 2023 04 19 at 1.05.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

த.தே.ம.முன்னணியின் அலுவலகத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

அன்னைபூபதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை உணர்வு பூர்வமாக இடம் பெற்றது. கட்சியின் ஆதரவாளர்கள் ,தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலர் கலந்து...

download 19 1 4
இந்தியாசெய்திகள்விளையாட்டு

டோனியை புகழ்கிறார் ஆகாஷ்சோப்ரா!

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் சென்னை பெங்களூரு அணி மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்...

download 18 1 4
உலகம்செய்திகள்

உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா!

வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் மோதலால் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக...

download 17 1 3
உலகம்செய்திகள்விஞ்ஞானம்

நாளை அபூர்வமான முழு சூரிய கிரகணம்!

நாளை அபூர்வமான முழு சூரிய கிரகணம்! 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய...

download 16 1 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிசு வழக்கில் வைத்தியர்கள் சாட்சியம்!

சிசு வழக்கில் வைத்தியர்கள் சாட்சியம்! பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு இறந்ததாக குறிப்பிடப்படும் சம்பவத்தில், நேற்றைய தினம் மருத்துவர்கள் இருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். இளம் குடும்பப் பெண்ணொருவர் பிரசவத்திற்காக...

IMG 20230419 WA0025
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூரில் அன்னை பூபதி நினைவேந்தல்

நல்லூரில் அன்னை பூபதி நினைவேந்தல் தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நல்லூரடியில் உள்ள...

Ranjith Siyambalapitiya
இலங்கைசெய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!!

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைவதற்கும் இது உதவும் என அமைச்சர்...