Day: ஆடி 29, 2022

24 Articles
ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்!

” ஒவ்வொரு மாதத்திலும் 9 ஆம் திகதி மட்டுமல்ல, ஒரு மாதமாவது, மக்கள் கொழும்பில் தங்கியிருந்து போராட வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்...

WhatsApp Image 2022 07 29 at 5.30.58 AM
காணொலிகள்சினிமாசினிமாபொழுதுபோக்கு

அம்பானியுடன் ஒப்பந்தம் செய்தாரா தளபதி விஜய்?

அம்பானியுடன் ஒப்பந்தம் செய்தாரா தளபதி விஜய்? #Cinema

WhatsApp Image 2022 07 29 at 5.31.19 AM
காணொலிகள்சினிமாசினிமாபொழுதுபோக்கு

வைரலாகும் பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோ!

வைரலாகும் பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோ! – இசைப்புயலின் மாஸ் அப்டேட்

Corona
இலங்கைசெய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இன்று இதுவரை 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனாவால் நேற்று மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமே...

Ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசில் இணைய தமிழ்க் கட்சிகள் பச்சைக்கொடி

சர்வக்கட்சி அரசில் இணைவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அடுத்த இரு வாரங்களுக்குள் சர்வக்கட்சி...

staving e1659087749473
இலங்கைசெய்திகள்

நாட்டில் நாளாந்தம் ஒரு லட்சம் குடும்பங்கள் பட்டினியால் தவிப்பு!

இலங்கையில் ஒரு லட்சம் குடும்பங்கள், உணவு இன்மையால் நாளாந்தம் பட்டினியால் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார். அத்துடன், 75 ஆயிரம் குடும்பங்கள் நாளாந்தம் என்ன...

world bank 20220162151
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு நிதி உதவி! – உலக வங்கி மறுப்பு

இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள உலக வாங்கி அறிக்கையில், இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை...

625.500.560.350.160.300.053.800.900.160.90 1
இலங்கைசெய்திகள்

அதிபர், ஆசிரியர்கள் எரிபொருள் பெற பொறிமுறையை உருவாக்குங்கள்!

மாவட்ட செயலர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில்...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடியவர் கைது!

ஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை...

SriLanka2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

ஜூன் 9 போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பணம்,...

fever
இலங்கைசெய்திகள்

சிறுவர்களிடையே திடீர் காய்ச்சல்!

நாட்டில், சிறுவர்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ்...

courts
அரசியல்இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல 21 பேருக்கு தடை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, எரங்க...

image aabd627e25
இலங்கைசெய்திகள்

பால், முட்டை, கோழி இறைச்சி உற்பத்தியில் வீழ்ச்சி!

நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, திரவப் பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9...

image 8baec460ba
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைமையகம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு!

நுகேகொட பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைமையகம் இன்று காலை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இன்றி, பலவந்தமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, இது அரச பயங்கரவாத செயல் என...

hope
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் இருந்து விலகியது கெப்!

காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போது இந்தப் போராட்டம் காலி முகத்திடலில் ஒரு சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு...

20220727 133301 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நானோ எனது குடும்பமோ பணத்துக்கு ஆசைப்பட்டதில்லை!

ஆறு ஏழு கோடி ரூபா பெறுமதியான பணத்தை நான் பெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்கள் பரப்படுகிறது. ஆனால் பணத்துக்கு நானோ எனது குடும்பமோ ஆசைப்பட்டதில்லை. கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகவும்...

piasri fernando
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை!

பாடசாலை மாணவர்களுக்காக, ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்கள் மூலம் புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை...

1631974911 Manusha Nanayakkara notified to appear before CID L
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தை தகர்க்க வந்தவர்களுடனேயே அரசு அமைப்பதற்கு முயற்சி! – சஜித்தை சாடுகிறார் மனுஷ

நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக, பெக்கோ இயந்திரத்துடன் வந்தவர்களுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசு அமைப்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டு வந்தனர்....

parli
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு!

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்துவைக்கப்படும். 2 ஆவது கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,நிலையியற்...