Day: ஆடி 3, 2022

17 Articles
police edited
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொதியை தொலைத்தவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு , யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை தகாத...

download 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் உயிரிழப்பு! – காங்கேசன்துறையில் சம்பவம்

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு...

IMG 20220703 WA0047 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அளவெட்டியில் டீசல் பதுக்கியவர் கைது!

அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீனபிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் ஓர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த...

292025563 3148539662074283 1282812612888376750 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம் முற்பதிவு! – வைரலாகும் புகைப்படம்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவிவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்...

images 1
இலங்கைசெய்திகள்

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில்!

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான கடிதம் யாழ் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த...

IMG 20220703 WA0068
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சத்தியரூபன் துவாரகன் தெரிவு

யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இத்தெரிவு கூட்டத்தில் யாழ் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன்...

Fuel
இலங்கைசெய்திகள்

நாட்டுக்கு வருகின்றன எரிபொருள் கப்பல்கள்!

அடுத்தடுத்து மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர், CEYPETCOவினால் கொள்வனவு செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய...

Delhi police
இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு துவிச்சக்கர வண்டிகள்!

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 4,000 துவிச்சக்கர வண்டிகளை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எரிபொருள்...

school closed
இலங்கைசெய்திகள்

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை! – கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (04) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமைவரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி...

6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணிக்கு வெற்றி!

வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியினருக்கும் வடமாகாண வைத்தியர் கிரிக்கெட் அணியினருக்குமிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. சட்டத்தரணிகள் அணிக்கு நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களும்,வைத்தியர் அணிக்கு புற்றுநோய்...

pass
இலங்கைசெய்திகள்

நாளை முதல் வவுனியாவிலும் ஒருநாள் சேவை!

நாளை திங்கட்கிழமை தொடக்கம் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை மேலும் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேற்படி தகவலை அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில்...

private buses
இலங்கைசெய்திகள்

அலுவலக சேவைகளுக்கு தனியார் பஸ்!

அலுவலக பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், நாட்டில்...

image 2a09cd8fb2
இலங்கைசெய்திகள்

கிழக்கு கடற்பரப்பில் 51 பேர் கைது!

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற 51 பேரே இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்கள் தப்பிச்...

curfew
இலங்கைசெய்திகள்

இலங்கை முடக்கம்?

இலங்கை அடுத்த வாரம் முற்றாக முடங்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்குகூட போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இல்லாததன் காரணமாகவே, நாடு உத்தியோகப்பூர்வமற்ற முறையில் முடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது....

namal 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆட்சி கவிழ்ப்புக்கு நாமல் வியூகம்!

ஆட்சி கவிழ்ப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்த அழைப்பை, விமல் வீரவன்ச தரப்பு உட்பட அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட சுயாதீன அணிகள் நிராகரித்துள்ளன. சிங்கள வார இதழொன்று இந்த தகவலை...

Anura Kumara Dissanayaka
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் ஆணையிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம்! – அநுர

‘ இந்த அரசை விரட்டுவதற்கான 2 ஆவது அலை விரைவில் ஆரம்பமாகும். அந்த அலை சாதாரண அலையாக அல்லாமல், சுனாமிபோல் இருக்கும். இலக்கை அடையாமல் ஓயமாட்டோம்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார...