Day: சித்திரை 27, 2022

36 Articles
ஸ்டாலின்
இந்தியாசெய்திகள்பிராந்தியம்

ஊடகத்துறையினருக்குத் தமிழக முதலமைச்சர் பாராட்டு!

ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பல உயிர்களைச் சேகரித்துத் தந்த ஊடகத்துறையினருக்கு தனது பாராட்டுக்களைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரச...

india 1
இந்தியாசெய்திகள்பிராந்தியம்

இந்தியாவில் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது  முககவசம் அணிவது, சமூக இடைவெளியைப் கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாசகரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியர் உயிரிழப்பு!

யாசகரின் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்தரமுல்ல, பகுதியிலேயே நேற்றிரவு இப்பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆயுர்வேத வைத்தியர் பல்பொருள் அங்காடியில், பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியேவந்தபோது, அங்கிருந்த யாசகர்...

wholegrains brown rice quinoa 146829 3 scaled
இலங்கைசெய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தகையோடு, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. ரோல்ஸ் உட்பட சிற்றுண்டி உணவுகள், கொத்து ரொட்டி, பராட்டா, ப்ரைட் ரயில் மற்றும் சோறு பார்சல் ஆகியவற்றின்...

279023188 5004809052901263 4713431897226985780 n
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களை புரிந்து கொள்கின்றோம் – எங்களை புரிந்து கொள்ளுங்கள்- ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிராக தென்னிலங்கையில் இடம்பெறும் சிங்கள மக்களின் போராட்டங்களை தமிழ் மக்கள் புரிந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு, அதேவேளை, தமிழ் மக்களின் வலிகளையும் நியாயங்களையும்...

strike
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாளைய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க குழுவும் ஆதரவு!

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இது...

தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘வீடியோ கேம்’க்கு அடிமையான இளைஞன் யாழில் உயிரிழப்பு!

அலைபேசியில் தொடர்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அலைபேசியில் ஆயுதப் போர்...

153224 strike
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள் பதவி விலகுவதே சிறந்தது! – ஹர்த்தாலுக்கு இ.த.ஆ.சங்கம் பூரண ஆதரவு

நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் பதவிவிலக வேண்டுமென்பதே நாட்டில் உள்ள பெருபான்மையானோரின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும்...

சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியத் தூதுவருடன் சந்திப்பு
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு அழைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் பங்குகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது....

FB IMG 1651029245707
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பிரதேச செயகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக இப்தார் நிகழ்வு

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு நேற்று (2022.04.26) யாழ் பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதேச...

20220427 160007
இலங்கைசெய்திகள்

அமெரிக்கத் தூதுவர் யாழ் பொது நூலகத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார். இன்று காலை 11மணியளவில் அங்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கை யாழ் மாநகர...

கோட்டாபய மஹிந்த 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகுமாறு கோட்டா என்னிடம் கூறமாட்டார்! – மஹிந்த நம்பிக்கை

“என்னைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு அவர் என்னிடம் கூறவும் மாட்டார் என்று நம்புகின்றேன்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இன்று அலரி...

யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்!

யாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது, யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக...

பொன். உதயரூபன்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி, பிரதமரைப் பதவி விலகக் கோரி ஆசிரியர்கள் நாளை வேலைநிறுத்தம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் ஒரு வாரத்துக்குள் பதவி விலகக் கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளது. இந்தத் தகவலை இலங்கை ஆசிரியர்...

ரயில்வே ஊழியர்கள்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (27) நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அடையாள வேலைநிறுத்தம்...

ரம்புக்கனை 1 1 e1651052871123
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸாரையும் கைதுசெய்க! – நீதிமன்றம் உத்தரவு

ரம்புக்கனை போராட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது....

வெட்டிப் படுகொலை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தாக்குதலில் குடும்பஸ்தர் சாவு! – மகன் படுகாயம்

கூரிய ஆயுதத்தால் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். களனி – வராகொட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, அவர் மீதும்,...

IMG 20220427 WA0006
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மேலும் ஒரு மண்ணெண்ணெய் வரிசை மரணம்

வீட்டுத் தேவைக்கு , மண்ணெண்ணெய் வாங்குவதற்காக 5 மணிநேரத்துக்கு மேல் வரிசையில் காத்திருந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஹட்டன், தும்புறுகிரிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான...

chandrika
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகாவிடின் பெரும் விளைவைச் சந்திப்பீர்! – ராஜபக்சக்களுக்கு சந்திரிகா எச்சரிக்கை

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கோரி வருகின்றனர். ஒருவரை மட்டும் பதவி விலகக் கோரும்...

india
இந்தியாசெய்திகள்

தேர் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபச் சாவு!

இந்தியா – தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு...