Day: சித்திரை 3, 2022

37 Articles
1 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரச சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கொழும்பில் எதிரணி பெரும் போராட்டம்!

மக்கள் விரோத அரசின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று கொழும்பு சுதந்திர...

9
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சமூக வலைத்தள முடக்கத்தை உடன் நீக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!

சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்குத் தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள்...

image ea67f9b04e
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் அமைதியின்மை! – சம்பவ இடத்தில் பொலிஸார்

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று காலை டிப்பர் வாகன சாரதிகளுக்கு ஊரடங்கு...

q
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்!

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர். கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பொலிஸார் கலைத்தனர்....

namal
அரசியல்இலங்கைசெய்திகள்

VPN பயன்படுத்துங்கள்! – நாமல் ருவிட்

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்சவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களை தடை...

a
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு, கிழக்கு உட்பட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளை முதல் லீவு!

நாளை முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...

20220403 122442 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!

தற்போதுள்ள அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில், ஜே வி பி கட்சியின்...

20220403 101849 scaled
அரசியல்செய்திகள்பிராந்தியம்

ஊரடங்கு எதிரொலி! – வெறிச்சோடிய யாழ். நகர்

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி...

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சரியும் பெரும்பான்மை – நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?

நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசு அவதானம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில்...

Curfew
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால சட்டம்! – – எதிராக வாக்களிக்க பங்காளிகளுக்கும் அழைப்பு

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதனை தோற்கடிக்க ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு புரட்சி செய்யும் 11 கட்சிகளும் முன்வர வேண்டும் என்று...

பொலிஸ்
அரசியல்இலங்கைசெய்திகள்

அவசரகால நிலை! – விசேட கூட்டம் நாளை

நாட்டில் கடந்த முதலாம் திகதி முதல் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த அவசரகால நிலை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது....

Photo 10
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊரடங்கு உத்தரவு! – மலையகத்தில் இயல்புநிலை பாதிப்பு

நாட்டில் நேற்று மாலை 06 மணி முதல் நாளை 4 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை...

1 e1648893777963
அரசியல்இலங்கைசெய்திகள்

திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை!

பல்கலைக்கழக மாணவரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் கத்தி செய்யப்பட திசர அனுருத்த பண்டார கொழும்பு, முகத்துவார பொலிஸ் நிலையத்தின் குற்ற...

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு மீறல்! – 664 பேர் கைது

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை...

20220403 090756 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்துமீறி மீன்பிடிப்பு! – 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் ரோந்து...

Untitled 2
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் -03-04-2022

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் தேவையற்ற நடமாட்டங்களை தவிருங்கள்! – யாழ்.அரச அதிபர் வேண்டுகோள் அடிக்கு மேல் அடி! – அரசிலிருந்து வெளியேற தயாராகிறது இ.தொ.கா. அரச பக்கம் இருப்பது தொடர்பில்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (03.04.2022)

Medam இன்றைக்கு நீங்கள் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் இருப்பீங்க. இன்று உங்களுக்கு பணம் தாராளமாக வரும். எதிலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மைகள் நடைபெறும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். ஆலய வழிபாடு மன...