“அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.” – இவ்வாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துள்ள நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று (04) முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போது, அமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் பதவி துறப்பு கடிதத்தை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், அமைச்சர்கள் இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே, சமகால மற்றும்...
நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, தனது பதவி துறப்பு கடிதத்தை அவர் கையளித்துள்ளார்....
“நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராகவே வாக்களிப்பேன்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி இன்று அறிவித்தார். நாட்டில் தற்போது போர் இல்லை. எனவே, ஜனநாயகத்தை ஒடுக்க அவசரகால சட்டம்...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகருமான நாமல் ராஜபக்ச, தான் வகித்த விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட அனைத்து அமைச்சு பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர்...
அரசுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறிவியல் நகரில் ஏ – 09 வீதியில் பல்கலைக்கழக பிரதான பிரதான வீதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் மற்றும் அரசையும் பதவி விலகுமாறு வலியுறுத்தினர்....
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார். கடும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே மற்றுமொரு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றிரவு பதவி விலகவுள்ளார் என வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி துறப்பார்...
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்...
ஊரடங்கு எதிரொலி! – வெறிச்சோடிய யாழ். நகர் அத்துமீறி மீன்பிடிப்பு! – 12 இந்திய மீனவர்கள் கைது வடக்கு, கிழக்கு உட்பட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளை முதல் லீவு யாழ்ப்பாண...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த தகவலை பிரதான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அவர் தயார் படுத்துவருகின்றார். பிரதமர் பதவி...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்...
அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கமைய...
” டீல் அரசியலுக்கு இடமில்லை, மக்கள் ஆசியுடன்தான் ஆட்சியைக் கவிழ்ப்போம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில்...
“ராஜபக்ச அரசு நாட்டுக்கு ஒரு கெடுவினையாகும். காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்...
இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றிரவு முதல் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கமைய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை...
” ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில்...
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளை துறக்கவுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |