Day: மார்கழி 23, 2021

40 Articles
WhatsApp Image 2021 12 24 at 1.42.05 AM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (24.12.2021)

Medam மன மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.   Edapam...

Mahindananda Aluthgamage
இலங்கைஅரசியல்செய்திகள்

உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது- விவசாயத்துறை அமைச்சர்

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார். ” நாட்டில் உணவுத் தட்டுப்பாடு...

Sajeeban
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காணிகள் சுவீகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்- சஜீபன்

கடந்த சில மாதங்களாக வடமாகாணத்தில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினருடைய தேவைகளுக்காகவும் காணிகள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு யாழ். வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் எஸ்.சஜீபன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக...

Food Problem
இலங்கைஅரசியல்செய்திகள்

அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்: அமைச்சரின் பகீர் தகவல்!

நாட்டில் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, நாம் அனைவரும் ஏதோவொரு விதத்தில் உற்பத்தி புரட்சிக்கு தயாராக வேண்டும். அனைவரும் இதற்காக அணிதிரள...

Rilvin Silva
இலங்கைஅரசியல்செய்திகள்

பிரதான கட்சிகளுடன் எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை!

இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச்சென்ற பிரதான இரு கட்சிகளுடன் ஜே.வி.பிக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை. அவ்வாறானவர்களுடன் இணையவும் மாட்டோம், இணைத்துக்கொள்ளவும் மாட்டோம்.” இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா...

WhatsApp Image 2021 12 23 at 5.03.37 AM
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 23 -12- 2021

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 23 -12- 2021

CVK
இலங்கைஅரசியல்பிராந்தியம்

யாழில் சீனா கால்பதிப்பதால், தமக்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாவுக்கே தெரியும்: சீவிகே

யாழ்ப்பாணத்தில் சீனா, கால்பதிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியுமென வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...

MANNITHALAI KRUVOOKAL THUMBNAIL 1 1 scaled
காணொலிகள்கட்டுரைவரலாறு

மண்ணுக்குள் மறைந்த சோழர் காலத்து கோவில்!-மண்ணித்தலை ஆதி சிவன் ஆலயம்

ஆதிகால கோவில்கள் பல இலங்கையிலும் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு கோவிலாக கிளிநொச்சி மண்ணித்தலை சிவன் ஆலயம் காணப்படுகின்றது. மண்ணித்தலை சிவன் கோவிலானது கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர்...

Subramaniyam
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எங்களுக்குப் பிச்சை போட்டதாகக் கூறுவது கேவலமானது!!

தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எமது புலத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், மாதகல் மேற்கு கிராமிய அபிவிருத்தி கடற்றொழில் அமைப்பின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்....

gas 1
செய்திகள்இலங்கை

மற்றுமொரு கப்பலில் பரிசோதிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களுக்கு அனுமதி!

250,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் உள்ள எரிவாயு சிலிண்டர்களில் ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த...

WhatsApp Image 2021 12 23 at 4.45.00 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விலைவாசி அதிகரிப்பை கண்டித்து வடக்கில் ஆர்ப்பாட்டம்!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற விலைவாசி அதிகரிப்பை கண்டித்து வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை...

Thavisalar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தவிசாளரை சிறைப்பிடித்த வலிமேற்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள்!!

தவிசாளரை போராட்டத்திற்கு செல்ல விடாமல் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிறைப்பிடித்த சம்பவம் வலிமேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது. வலி. மேற்கு பிரதேச சபையின் 46வது பொதுக்கூட்டம் இன்றையதினம் சபையின் உப தவிசாளர் சச்சிதானந்தம்...

Fisherman
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை போராட்டம்: மீனவர் சங்கங்கள் கூட்டாக அழைப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மீனவர் சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது. இன்றையதினம் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின்...

WhatsApp Image 2021 12 23 at 2.32.11 AM
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY – 81-ராஜூவின் ரணகளமான ரொமான்ஸ்

BiggBossTamil – DAY – 81-ராஜூவின் ரணகளமான ரொமான்ஸ்

1640248398 1640247565 india L
செய்திகள்இந்தியா

நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் பலி!

நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது....

water
செய்திகள்இலங்கை

நீர் கட்டணம் அதிகரிப்பு??

நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றங்கள் தாக்கத்தை செலுத்தவில்லை எனினும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் நேரடி தாக்கத்தை...

Mahinda Rajapaksa tirupati visit
இலங்கைஅரசியல்இந்தியாசெய்திகள்

திருப்பதியில் மகிந்த ராஜபக்ஸ!

பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று (23) மதியம் 12 மணியளவில் திருப்பதிக்குச் சென்றுள்ளார். விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த அவரை சித்தூர் ஆட்சியர் ஹரி...

dinosaur egg and embryo
செய்திகள்உலகம்

66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!

66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை ஒன்று தென் சீனாவின் கான்சு நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முட்டை கோழிக்குஞ்சு போன்று முட்டையில் இருந்து வெளிவருவதற்கு தயாரான நிலையில் இருந்ததாக விஞ்ஞானிகள்...

samantha 2
சினிமாபொழுதுபோக்கு

சமந்த போட்ட பதிவு: காணாமல் போன ரசிகர்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக குத்தாட்ட...

colombo bus
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சகோதரியின் காதலால் பேருந்து நிலையத்தில் கைவிடப்பட்ட சிறுமி!

23 வயதுடைய யுவதி தன்னுடைய 14 வயதுடைய தங்கையை கொழும்பு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தன் காதலனுடன் சென்றுள்ளார். கடந்த 21ஆம் திகதி வெலிகம இப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி...