Day: மார்கழி 17, 2021

55 Articles
FB IMG 1639756048064
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

இன்று இராமர் பாலத்தை இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் பார்வையிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்ட சீன தூதுவர் இன்று முற்பகல் மன்னார்...

IMG 20211217 WA0021
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இருவருக்கு சிவாகம கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிப்பு!

நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஷ்வர குருவிற்கும், இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ. தானு மஹாதேவ குருவிற்கும் தருமையாதீனத்தினால் சிவாகம கலாநிதி எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது....

20211217 164936 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் தூவானம் திரைப்பட பாடல் வெளியீடு!

இன்று வைத்தியர் சிவசுதனின் தூவானம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நித்திலம் கலையகத்தினால் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் ஈழத்து களைஞர்களும் உள்ளடங்கி உள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் கண்ணன் மற்றும் அவரின்...

accident 8 750x375 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் படுகாயம்!

இன்று பிற்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் வலஸ்முல்ல தேசிய பாடசாலை முன்பாக மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த மோட்டார் விபத்து அண்மையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உள்ளது. காயமடைந்த...

sivajilinkam
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க காணிகளை சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு!

கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க 600 ஏக்கர்களை சுவீகரிக்க எடுத்த முயற்சிகளை முறியடித்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இரண்டு முறை...

Accident 01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாரதி பயிற்றுவிப்பின் போது விபத்து: பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ (படங்கள்)

நுவரெலியா- கொட்டகலை பகுதியில் சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் முச்சக்கரவண்டிக்கானபயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் முச்சக்கரவண்டியில்பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில்...

Manippay 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நவாலி தாக்குதல் – மூவர் 24 மணித்தியாலத்தில் கைது!!

மானிப்பாய் நவாலி பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம்...

TamilNaadi Evening news 17 12 2021
இலங்கைஅரசியல்காணொலிகள்செய்திகள்பிராந்தியம்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 17 -12- 2021

* வலி வடக்கு காணி சுவீகரிப்பு – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது!!! * இராணுவ பங்கேற்புடன் கலந்துரையாடல் – ஆளுநர் அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன் * வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!...

WhatsApp Image 2021 12 17 at 6.08.26 PM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil – DAY – 74 – ராஜூ செய்தது சரியா?

#BiggBossTamil – DAY – 72 – ராஜூ செய்தது சரியா?

priyantha kumara
செய்திகள்உலகம்

பிரியந்த குமாரவின் வழக்கில் மேலும் 33 பேர் கைது!

பாகிஸ்தான் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 33 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது....

WhatsApp Image 2021 12 17 at 5.25.27 PM
செய்திகள்இலங்கை

பிரதமரின் தலைமையில் ‘நாவலர் ஆண்டு’ பிரகடனம் (படங்கள்)

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை ‘நாவலர் ஆண்டு’ என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம்...

nuclear
இந்தியாசெய்திகள்

6 அணு உலைகளை அமைக்கத் திட்டம்!

9900 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரிலேயே 6 அணு உலைகளை அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

North korea
உலகம்செய்திகள்

10 நாட்களுக்கு எவரும் சிரிக்கக் கூடாது: அரசின் அதிரடி உத்தரவு

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் வடகொரிய அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு,...

sexcual abuse
செய்திகள்இலங்கைபிராந்தியம்

40 வயது பெண்ணில் மோகம் கொண்ட 70 வயது மூதிளைஞன்!

70 வயதுடைய ஆண் ஒருவர் 40 வயதுடைய பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் சேட்டைகள் செய்து வந்துள்ளார். குறித்த நபர் கிளிநொச்சி அரச நிறுவனத்தில் பணி புரிந்து வரும் பெண்ணுக்கு வாய் மற்றும்...

america
உலகம்செய்திகள்

கடும் காற்று: கவிழ்ந்து விழுந்த வாகனம்

கடும் காற்றுக் காரணமாக, சரக்கு டிரக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகது. அமெரிக்காவின் கொலராடோவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் Rocky mountains மலை தொடரில் உருவான கடுமையான புயல், சமவெளிப் பகுதியை...

WhatsApp Image 2021 12 17 at 4.08.01 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இராணுவ புலனாய்வாளர்களால் முறியடிக்கப்பட்டது கஞ்சா கடத்தல்!!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சித்தங்கேணி மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்திய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில் மானிப்பாய்...

1639734778 POLICE 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பரிதாபமாக பறிபோன பொலிஸ் அதிகாரி உயிர்!

போதைப்பொருள் வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த கஜ்ஜி முகமது தாரிக் என்ற பொலிஸ் அதிகாரி திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது....

1639724135756
செய்திகள்உலகம்

நடாக் பெல் கி கோர்லோ விருதை பெறும் இந்திய பிரதமர்..!!

பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது இந்திய பிரதமர் மோடிக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. பூடான் பிரதமர் லோடே ஷெரிங் இந்த விருதை பிரதமர் மோடிக்கு ...

268555878 444984940488135 6310740826354725216 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையிலும் சிங்கம் சூர்யா – குவியும் பாராட்டுக்கள்!!!

கொழும்பு புறக்கோட்டை வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நபரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கம் பட சூர்யா பாணியில் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புறக்கோட்டை...

gas flame tank 260nw 641951677
செய்திகள்இலங்கை

எரிவாயு வெடிப்பு சம்பவம் : இறுதி அறிக்கை தயார்!!

சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது. இது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொலகே குறிப்பிடுகையில், அறிக்கையை...