corona death
இலங்கைசெய்திகள்

எகிறும் டெல்டா – 199 மாதிரிகளில் 113 பேருக்கு தொற்று உறுதி!

Share

வடக்கு மாகாணத்தில் 199 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 113 பேருக்கு டெல்டா தொற்று திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சொந்தமாய் அறிக்கையின் முடிவுகளின் படி 113 பேர் டெல்டா திரிபாலும் 10 பேர் அல்பா திரிபாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்உயிரியல் துறையால் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்விலேயே இது தொற்று நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் பரவலாக அனைத்து மாகாணங்களிலும் டெல்டா திரிபு வைரஸ் 84 முதல் 100 சதவீதம் வரை பரவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து மாகாணங்களிலும் 881 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 592 பேருக்கு டெல்டா திரிபு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது டெல்டா – வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...