Day: புரட்டாதி 4, 2021

38 Articles
WhatsApp Image 2021 09 04 at 4.53.36 AM
சினிமாபொழுதுபோக்கு

யாருடைய பொன்னியின் செல்வன்???

கல்கியின் பொன்னியின் செல்வன் சினிமாவாகப் போகிறது. தமிழின் முதன்மையான இயக்குநர் மணிரத்னம் இயக்கப்போகிறார். இந்தச் செய்தி கொரோனா செய்தியாவதற்கு முன்பே வந்த செய்தி. 2018 இல் மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள்...

hand
ஜோதிடம்

உங்கள் ராசியும் அதிர்ஷ்டம் தரும் கற்களும்

உங்கள் ராசியும் அதிர்ஷ்டம் தரும் கற்களும் அனைவரும் அதிர்ஷ்டக் கற்கள் அணிந்தால் அதிர்ஷ்டம் வரும் என்பது ஜோதிட சாஸ்திரம். அவ்வாறு ராசிகளுக்கேற்ற அதிர்ஷ்டக் கற்களை அணிந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்....

whatsapp 2
செய்திகள்உலகம்தொழில்நுட்பம்

தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்!

தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்! .தனியுரிமை விதிகளை மீறியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து, 225 மில்லியன் யூரோ தண்டம்...

corona virus
உலகம்செய்திகள்

உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது!

உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது! உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா...

china taliban
உலகம்செய்திகள்

சீனாவுடன் கைகோர்க்கும் தலிபன்கள்!

சீனாவுடன் கைகோர்க்கும் தலிபன்கள்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் எதிர்பாரா எழுச்சியடைந்த தலிபானகள் ஆப்கான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தலிபன்கள் சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என...

c93c5192 8082ab17 ministry of health
செய்திகள்இலங்கை

நிறுவனங்களில் கொவிட் அதிகாரி!

நிறுவனங்களில் கொவிட் அதிகாரி! நிறுவனங்கள் அனைத்திலும் கொவிட் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கோரியுள்ளது. நியமிக்கப்படும் குறித்த அதிகாரியின் ஊடாக நிறுவன ரீதியாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை...

1559527502 maavai senathirajah 2
செய்திகள்இலங்கை

நிர்வாகத்துறையில் இராணுவ அதிகாரிகள் – சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும்!!

நிர்வாகத்துறையில் இராணுவ அதிகாரிகள் – சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும்!! நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் என தமிழரசுக் கட்சியின்...

ஜீ.எல்.பீரிஸ்
செய்திகள்இலங்கை

முன்னாள் போராளிகளை விடுவிக்க நடவடிக்கை!

முன்னாள் போராளிகளை விடுவிக்க நடவடிக்கை! நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு, கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஊடகம், நாடாளுமன்றம் என அனைத்து தளங்களிலும் பரந்த...

covid 19
இலங்கைசெய்திகள்

நாட்டில் தொற்று – 3,333 சாவு – 145

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் நாட்டில் 145 உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9...

மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் 40 லட்சம் தொற்றாளர்கள் !

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கவுள்ளது. அண்மையில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் 39 லட்சத்து 96 ஆயிரத்து 616...

c93c5192 8082ab17 ministry of health
செய்திகள்இலங்கை

அனுமதி இன்றி பரிசோதனை – ஆராய பணிப்பு !

சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத...

drug arrest 1200x900 1
செய்திகள்இலங்கை

வெளிநாட்டு கப்பலில் போதைப்பொருள்! – 7 பேர் கைது!

இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் அதிகளவிலான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை இதனைத் தெரிவித்துள்ளது. 7 மாலுமிகளோடு பயணித்த மீன்பிடி கப்பல் ஒன்றில் இருந்தே இந்த போதைப்பொருள்...

essential items 1
செய்திகள்இலங்கை

பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை – அரசு திடீர் அறிவிப்பு!!

நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும்....

WhatsApp Image 2021 09 04 at 19.46.06
செய்திகள்இலங்கை

இறுதி ஊர்வலத்தில் பெருமளவு மக்கள்!!

நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்ற நிலையில், அதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில்,...

1630732190 mohamad 02
செய்திகள்இலங்கைஉலகம்

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி!

நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி! நியூசிலாந்து விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத...

0101010 4
செய்திகள்இலங்கை

ஊரடங்கு நீடிக்குமா? – மருத்துவ சங்கம் கோரிக்கை

ஊரடங்கு நீடிக்குமா? – மருத்துவ சங்கம் கோரிக்கை நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மருத்துவ...

IMG 9821.jpg
செய்திகள்இலங்கை

அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி

அரச அதிகாரிகளுக்கு கொடுப்பனவுகள் நிறுத்தம்!! – பஸில் அதிரடி அரச அதிகாரிகள் கடமைக்கு வரும் நாள்களுக்கு மட்டும் எரிபொருள் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் , ...

center bank
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் கடன் – சலுகை காலம் நீடிப்பு

வங்கிகளில் கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சலுகை காலத்தை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது...

ajith ghgfh
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!!

ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!! அதிகரித்துவரும் கொரோனாப் பரவல் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கு நிலைமை காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 15 பில்லியன்...

corona death2
உலகம்செய்திகள்

கனடாவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கனடாவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கொரோனாத் தொற்றால் மொத்தம் 27 ஆயிரத்து ஆறு பேர்...