Sumanthiran
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு!

Share

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை-வல்லிபுரக் குறிச்சி மூச்சம்பதம் கோயிலுக்கு அண்மைய பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும், பொலிஸார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் முறையிட்டதுடன், நேரிலும் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

#SrilnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

cardinal malcolm ranjith
இலங்கைசெய்திகள்

இலங்கைப் பாடத்திட்டத்தில் ‘பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்’: கலாசார விழுமியங்கள் சிதைவடையும் – கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை!

இலங்கைப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்துக்...