காலம் தனக்கு தந்த ஒரு வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி, தமிழ் திரையுலகில் நீங்காத இடம்பிடித்த ஒரு கலைஞன் நாகேஷ்.
தன் உடல் மொழி, வசனங்கள், அபாரமான நடிப்பாற்றல் என்பவற்றால் தமிழ் திரையுலகிலும் மக்கள் மனங்களிலும் தனி முத்திரையினை பதித்த ஓர் உன்னதமான கலைஞன் நாகேஷின் வாழ்க்கை வரலாற்றை தங்கி வருகிறது இந்த வார முகவரி தந்த மனிதர்கள்.
க்ருஷ்ணாராவ், ருக்குமணி அம்மாள் தம்பதிக்கு மகனாக 27.09.1933 அன்று தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இந அடிப்படையில் கன்னடரான நடிகர் நாகேஷின் இயற்ப்பெயர் நாகேஸ்வரன் கிருஷ்ணா குண்டராவ்.
#Nagesh
Leave a comment