2 1 4
ஏனையவை

இலங்கையின் பல தொடருந்து சேவைகள் ரத்து!

Share

இலங்கையின் பல தொடருந்து சேவைகள் ரத்து!

தொடருந்து சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று பத்து தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, நேற்றையதினம் தொடருந்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தொடருந்து சாரதிகள் இல்லாத காரணத்தினால் மேலும் 22 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடருந்து சேவைகளுக்கு பொறுப்பான அதிகாரிகளால் தேவையான எண்ணிக்கைக்கு சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க முடியாவிட்டால் இந்த நிலைதொடரும் தொடரும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலைமையானது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும், எதிர்காலத்தில் மேலும் பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்படலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...