24 6729f86c5193c 19
ஏனையவை

50வது நாளில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கப்போகும் முன்னாள் போட்டியாளர்.. கசிந்த தகவல்

Share

50வது நாளில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கப்போகும் முன்னாள் போட்டியாளர்.. கசிந்த தகவல்

பிக்பாஸ், முதல் சீசன் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பு இப்போது 8வது சீசன் வரை வந்துள்ளது.

7 சீசன்களை தொடர்ந்து தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த 8வது சீசனை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் அந்த இடத்தில் இப்போது விஜய் சேதுபதி உள்ளார், அவரது ஸ்டைலில் நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.

பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்டது.

தற்போது பிக்பாஸ் 50வது நாளை எட்டவுள்ள நிலையிவ் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

அதாவது பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்ட நாளில் இருந்து கொஞ்சம் பரபரப்பு குறைந்த வண்ணமே இருந்த நிலையில் திடீரென வைல்ட் கார்ட்டு என்ட்ரி என பலரை உள்ளே அனுப்பினார்கள்.

ஆனாலும் நிகழ்ச்சி சூடு பிடித்ததாக தெரியவில்லை. எனவே 50வது நாளில் இந்த சீசனில் வெளியேறிய ஒருவரை மீண்டும் உள்ளே அனுப்ப பிக்பாஸ் குழு யோசித்து வருகிறார்களாம்.

அதன்படி அர்னவ் மீண்டும் பிக்பாஸ் 8வது சீசன் வீட்டிற்கு நுழைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...