5 47
இலங்கைஏனையவைசெய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

Share

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து நேற்று (டிச.24) கலந்துரையாடியதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க(wasantha samarasinghe) தெரிவித்தார்.

இதன்படி, இந்த வாரத்தில் டின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்கத் தயாராக இருப்பதாக சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இப்போதும் சந்தையில் 425 கிராம் டின்மீன் விலை 490 ரூபாயாக இருந்தாலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபாய்க்கு அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன்படி, இந்த வாரம் டின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும், அரிசி இறக்குமதிக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...